தெகிடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் பிரதீப் கே விஜயன் பூட்டிய வீட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம், கோலிவுட் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 2013 ஆம் ஆண்டு, நடிகர் மிர்ச்சி சிவா – வசுந்தரா காஷியாப் நடிப்பில், கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் வெளியான ‘சொன்ன புரியாது’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் ...

திருச்சி மேலகல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் எபிநேசர் துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மூத்த மகன் ராஜூ (54). இவர் திருச்சி மாவட்டம் நவல்பட்டு அண்ணா நகரில் வசித்து வருகிறார். இவர் குவைத் நாட்டில் உள்ள மங்கப் பகுதியில் என்பிடிசி நிறுவனத்தில் கடந்த 12 ஆண்டுகளாக கண்டெய்னர் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கு ...

திருவள்ளூர் மாவட்ட தலைநகரான நாளை காலை 15.6.2024 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 110 கி.வோ. காக்களூர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் இருக்காது . இதனால் காக்களூர் ஹவுசிங் போர்டு காக்களூர் தொழில்பேட்டை காக்களூர் கிராமம் c. C. C பின்புறம் பூண்டி புல் ல ரம்பாக்கம் செவ்வாபேட்டை ...

கோவை உக்கடம் – பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள தனியாருக்கு சொந்தமான பேப்பர் கம்பெனி அருகே நிர்வாண நிலையில் நேற்று ஒரு ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 35 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் செல்வராஜ் செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். ...

திருப்பூர் மாவட்டம் அவினாசி பக்கம் உள்ள முத்துச்செட்டிபாளையத்தை சேர்ந்தவர் அன்சர் பாட்சா. இவரது மகள் ஷிப்னா (வயது 18) இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பி காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று தேர்வு எழுத கல்லூரிக்கு வந்தவர் தேர்வு எழுதி முடித்துவிட்டு வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இதுகுறித்து சரவணம்பட்டி ...

கோவையில் 41 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் வீதியில் குப்பை வீசினால் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏடீஸ் கொசு கடிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு உற்பத்தி ஆகிறது. மழை நீரில் அதிக எண்ணிக்கையில் டெங்கு கொசு உருவாகும் தற்பொழுது தென்மேற்கு பருவமழை காலம் ...

இளம் ராணுவ வீரர்களை குறுகிய கால சேவைக்கு நியமிக்கும் திட்டமான அக்னிவீர் திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை இந்திய ராணுவம் முன்மொழிந்துள்ளது. பாதுகாப்பு ஆதாரங்களின்படி, இந்தத் திட்டங்களின் செயல்திறனை அதிகரிக்கவும், அக்னிவீரர்களின் நலன் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்யவும் பல்வேறு மாற்றங்கள் செய்து பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன. தற்போது, ​​நடைமுறையில் உள்ள திட்டத்தின் கீழ், 25 சதவீத அக்னிவீரர்கள் ...

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் இந்தியர்கள் என்பது தெரியவந்துள்ளது. குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி மாகாணத்தின் மங்காப் நகரில் 6 மாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் ஒரு தனியார் கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்த நிலையில் கட்டிடத்தின் ...

மனிதர்களுக்கு பரவும் அரிய வகையான பறவைக் காய்ச்சல் பாதிப்பு 4 வயது சிறுவனுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்தியாவில் இது இரண்டாவது நபருக்கான பாதிப்பு அறிகுறி. இந்தியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் ஒரு பண்ணையில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்த பறவைகள் முற்றிலும் அழிக்கப்பட்டன. தற்போது ...

ரியாசியில் நடந்த தீவிரவாத தாக்குதல் தொடர்பாக, பயங்கரவாதியின் ஓவியத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அவரைப் பற்றி துப்பு கொடுப்பவருக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸார் அறிவித்துள்ளனர். ஜம்மு – காஷ்மீரின் ரியாசியிலிருந்து கடந்த 9-ம் தேதி மாலை மாதா வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஒரு பேருந்தில் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருந்தனர். ...