கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள் மற்றும் அவர்கள் பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஓட்டல்களில் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட மதுபான விற்பனைகளுக்கு நாளை ( ...
வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. வெங்காயம் ஏற்றுமதிக்கான வரி விதிப்பு காரணமாக, ஏற்றுமதி குறைந்து வருவதாக அதன் உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்து வந்தனர். இந்த வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் வெங்காய ஏற்றுமதிக்கான குறைந்தபட்ச விலையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்தியாவில் இருந்து ...
புதுடெல்லி: இந்திய கடற்படையின் ரூ.2,500 கோடி மதிப்பிலான நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக நாடுகளின் தற்போதைய நவீன வகை போரின் தாக்குதல் நடவடிக்கைகளில் ஆளில்லா சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை உணர்ந்து, அதுபோன்ற சாதனங்களை உருவாக்கம் செய்யும் முயற்சியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு ...
ஈரான் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடித்து வருவதால், இந்திய மக்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்லும் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆகையால், ஈரான் தூதர் இந்திய மக்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். பாலஸ்தீன இஸ்ரேல் போர் பல காலமாக நடைபெற்று வருகிறது. இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக ஒழிக்கும்வரை ஓயமாட்டோம் என்று சொல்லிவிட்டதால், தொடர்ந்து போர் நடைபெற்று ...
கோவை உக்கடம், கரும்புக்கடை, ஆசாத் நகரை சேர்ந்தவர் அப்துல் ஹமீது. இவரது மகன் அபுபக்கர் சித்திக் ( வயது 23) எலக்ட்ரீசியன் இவர் நேற்று இடையர்பாளையம் சிவாஜி காலனி பகுதியில்உள்ள ஒரு வீட்டில் எலக்ட்ரிக் கல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் – வெள்ளி பாளையம் செல்லும் ரோட்டில் சிறுமுகை வனச்சரகத்துக்கு உட்பட்ட சென்னாமலை காடு பகுதி உள்ளது .கடந்த சில தினங்களாக சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் சென்னா மலை காடு வனப்பகுதி அருகே உள்ள கிராமங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்து கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வருகிறது. சென்னா மலை ...
திருச்சி மாவட்டம் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் மாநில அளவில் வட்டாரம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி பழைய மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொருளாளர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் அகிலாண்டேஸ்வரி வட்டாரத் தலைவர் அர்ச்சனா வட்டாரச் செயலாளர் கலைவாணி ஆகியோர் முன்னிலையில் ...
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள வட சித்தூரில் ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வரும் ஒரு மாணவர். இவர் வகுப்பறையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை உட்கொள்வதாக பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து தலைமை ஆசிரியர் விசாரித்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பெற்றோர்கள் பள்ளிக்கூடத்துக்கு வந்து தலைமையாசிரியை சந்திக்குமாறு ...
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள தரைக்கடை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை கொடுக்க மறுக்கும் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில் திருச்சி மாநகராட்சி முன் தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் தரைக்கடை வியாபார சங்கத்தினரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் திருச்சி மாநகராட்சி மேயரிடம் இது குறித்து மனு கொடுக்கப்பட்டது .. ...
நீலகிரி மாவட்ட உதகை 34 வது வார்டு எச் எம் டி தொழிற்சாலை குடியிருப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேலான குடும்பங்கள் வசிக்கின்றனர், அன்றாட வீட்டு உபயோக குப்பைகளை தினந்தோறும் சாலை ஓரத்தில் கொட்டுவதால் குப்பைகள் சிதறி கிடப்பதோடு ஈக்கள் கொசுக்கள் அதிகமாகின்றன இந்த இடம் மக்கள் அதிகமாக நடக்கக்கூடிய சாலை என்பதையும் உணராமல் குப்பைகளை அப்படியே ...













