கோவை துடியலூர் வெள்ளை கிணறு பிரிவு ,வி.சி.எஸ் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். ( வயது74 )நேற்று இவர் துடியலூர் வெள்ளக்கிணறு ரோட்டில் நடந்து சென்றார் .அப்போது அந்த வழியாக வந்த பைக் இவர் மீது மோதியது .இதில சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இறந்தார் ...

திருச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா.ப்ரதீப்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் ஆட்டோவில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கரை ஒட்டினார் இந்தப் பேரணியில் டாக்டர்கள் செவிலியர்கள் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் ஆகியோர் கையில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பதாகையை ஏந்தி மாவட்ட ஆட்சித் ...

ஆவடி காவல் ஆணையரகத்திற்கு ட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுதல் மற்றும் பகுதிநேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் பணம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட நபர்கள் ஆவடி காவல் ஆணையாளர் அவர்களிடம் கொடுத்த புகாரை பெற்று இணைய வழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையாளர் மற்றும் இணைய வழி ...

திருச்சி மாநகரச் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் பொதுமக்களுக்கும் பொது சுகாதாரத்துக்கும் கேடு விளைவதைத் தடுக்கும் வகையில் மாநகரில் கால்நடைகளை வளா்ப்பதற்கென உப விதிகள் தயாா் செய்யப்பட்டு 30.04.2013 அன்று மாமன்றத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, கால்நடை வைத்திருப்போா் அவற்றுக்கு மாநகராட்சியிடம் அனுமதி பெற்று, தங்கள் வளாகத்துக்குள்ளேயே கட்டிவைத்து சுகாதார முறைப்படி வளா்க்க வேண்டும். சாலைகளிலோ, ...

கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் உள்ள கிராஸ் ஹில் தேசியப் பூங்கா மற்றும் கரியன்சோலா தேசியப் பூங்காவில் வளமான பல்லுயிரியலை ஹெர்பெட்டோபவுனா ஆய்வு வெளிப்படுத்துகிறது. ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டத்தில் இந்த ஆண்டு செப் 3ம் தேதி முதல் 5 ம் தேதி வரை வால்பாறை மலைத் தொடரில் உள்ள அக்காமலை ...

கோவை ,சென்னை சாலைகளில் மின் சாதன வாகனங்கள் பயன் படுத்த வேண்டும் என பொது மக்கள் கருத்து கேட்பில் கோரிக்கை விடுத்தனர் , உலக மின்வாகன தினமாக அனுசரிக்கப்படும் நாளையொட்டி , செப் 9ம் தேதி காற்று மாசுபாடு குறித்து சி எம் எஸ் ஆர் நிறுவனம் இணைய வழி கருத்தரங்கு திங்கட்கிழமை வரை நடத்தியது, ...

கச்சா எண்ணெய் விலை கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத வகையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டிருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் ...

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த. வெள்ளையனின் உடல் நாளை மாலை அவரது சொந்த கிராமத்தில் அடக்கம் செய்யப்படுகிறது. மறைந்த வெள்ளையனின் உடலுக்கு பலரும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வெள்ளையனின் மறைவையொட்டி, தமிழகத்தில் இன்றும், நாளையும் 2 நாட்கள் கடையடைப்பு பேராட்டம் நடக்கிறது. தமிழ்நாடு வணிகர் சங்க பேரவைத் தலைவராக ...

கோவை தடாகம் ரோட்டில் உள்ள டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் 16 வயது மாணவி இவர் மாநகராட்சி பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வருகிறார். 20- ஆம் தேதி பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து ஆர்.. எஸ் .புரம் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். ...

கோவை சுந்தராபுரம், மச்சம் பாளையம் ,செங்கப்ப கோனார் வீதியை விதியை சேர்ந்தவர் குமார் . ஆட்டோ டிரைவர். இவரது மகன் தர்ஷன் (வயது 14 ) கோவையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-வது வகுப்பு படித்து வந்தார் . இவர் நேற்று விநாயக சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு ...