கோவை பெரிய கடை வீதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) கடந்த 31 -12- 2023 அன்று அவரது வீட்டில் கேஸ் சிலிண்டர் வெடித்து அவரது மனைவியும் மகனும் பலியானார்கள். அதில் இருந்து செந்தில்குமார் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் உடலில் ...

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யுயக்கூடும். மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இன்று  ...

ஆவடி காவல் ஆணையரகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் ஆவடி காவல் ஆணையாளர் கி. சங்கர் அவர்கள் தலைமையில் திருமுல்லைவாயல் எஸ் எம் நகர் போலீஸ் கன்வென்ஷன் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது. இக் குறை தீர்ப்பு முகாமில் காவல்துறை கூடுதல் ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர்கள் கலந்து கொண்டு பொது மக்களை நேரடியாக சந்தித்து ...

கோவை மதுக்கரை அருகே உள்ள சீராபாளையம், எஸ். எஸ். நகரை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 57 )இவர் 2021 ஆம் ஆண்டு 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதுக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சவுக்கத் அலிக்கு ...

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காரமடை பகுதியில் உள்ள சீளியூர், தேக்கம்பட்டி, மருதூர் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்கி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுப்பிரமணி (வயது 64) முருகானந்தம் ...

கோவை : பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை நேற்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில் நடந்தது. மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் ...

தங்கம் விலை நேற்று சென்னையில் ஒரு சவரன் 56 ஆயிரம் ரூபாய் என விற்பனையாகி வந்த நிலையில் இன்று திடீரென ஒரு சவரன் 480 ரூபாய் அதிகரித்து 57 ஆயிரத்தை ந்ரெஉங்கி உள்ளதை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டே வரும் நிலையில் இன்று சென்னையில் ஒரு ...

தமிழகத்தின் தலைநகர் சென்னை மாநாகராட்சி மேயர் பிரியாவின் தபேதார் மாதவி. இவர் மேயர் பிரியாவை காட்டிலும் பளிச்சிடும் வண்ணத்தில் லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் சென்னை மேயரின் தபேதார் மாதவி லிப்ஸ்டிக் விவகாரத்தால் பணியிட மாற்றம் செய்யப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ...

கோவை கணபதி, கன்னிமார் நகரை சேர்ந்தவர் கில்மென்ட் துரைசிங் (வயது 74 ) இவரது வீட்டில் சண்முகம், நடராஜ்  ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவரது வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து கில்மென்ட் துரைசிங் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது வீட்டில் வேலை செய்து வந்த சண்முகம், நடராஜ் ஆகியோர் ...

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் . இவரது மகள் ஜனனி (வயது 24 )கோவை துடியலூர் ரோட்டில் உள்ள லேடீஸ் ஹாஸ்டலில் தங்கி இருந்து சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் 3 -வது மாடியில் தங்கி இருந்த அறையில் பெட் சீட்டை மின் விசிறியில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து ...