திருச்சிராப்பள்ளி வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் மறைந்த மூத்த வழக்குரைஞா்களின் உருவப்படங்கள் திறப்பு விழா திருச்சி தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை வகித்த, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும், சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு நிா்வாக நீதிபதியுமான ஆா். சுப்ரமணியன், மறைந்த மூத்த வழக்குரைஞா்கள் 11 பேரின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியது, மறைந்த ...
கோவையில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இதில் பயிலும் மாணவர்கள் சிலர், கல்லூரி வெளியே விடுதிகளில், வீடுகள் வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகிறார்கள். இவர்களிடையே போதை பொருட்கள் பயன்படுத்துவதுவதாகவும், போதையில் ஆயுதங்களால் கல்லூரி மாணவர்கள் தாக்கி கொள்ளுவதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து, தனியாக அறைகள் எடுத்து தங்கி இருக்கும் இடங்களில் போலீசார் காலை ...
நாமக்கல்: கேரளாவில் அடுத்தடுத்து 3 ஏ.டி.எம்.-களில் கொள்ளையடித்த கும்பல் தமிழ்நாட்டில் சிக்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பச்சாம்பாளையம் பகுதியில் இன்று காலை ஒரு கண்டெய்னர் லாரி வேகமாக சென்றது. அப்போது பள்ளிக்கு வந்த குழந்தைகள் மீது மோதும் வகையில் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து அங்கிருந்த இரண்டு கார்கள், 4 ...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றுக்கொண்டார். சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த ஆர்.மகாதேவன், உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இதனையடுத்து , சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி காலியானது. அதன்பின்னர் அந்த பதவிக்கு மும்பை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் அவர்களை கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது. தொடர்ந்து ...
கோவை: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால், வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தமிழக முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வானதி சீனிவாசன் கலந்து ...
எலன் மஸ்க் தலைமையிலான நியூராலிங்க் நிறுவனம் அறிமுகப்படுத்திய Blindsight என்ற சிப், பார்வை இழந்தவர்களுக்கு புதிய ஒளியாக உருவாகியுள்ளது. பிறவியிலேயே அல்லது விபத்துகளின் காரணமாக பார்வை இழந்தவர்கள், கண்கள் இல்லாமலேயே மீண்டும் பார்வையை பெற முடியும் எனக் கூறப்படுகிறது. இந்த சிப், மூளையின் Cortex பகுதியில் பொருத்தப்படும் அதேவேளை, நியூரான்களின் சிக்னல்களை கேமரா மூலம் கேட்கி, ...
கோவை, தொழில் முனைவோர்கள் ,மாவட்ட தலைமை மின் பொறியாளர் குப்புராணி யை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பான போசியாவின் சார்பில் சந்தித்தனர். இதில் மின்சார வாரியம் எவ்விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் 18 கிலோ வாட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு அபராத தொகை விதிக்கபட்டது சம்மந்தமாக இரு தினங்களுக்கு முன் (24.9.2024ல்) நாங்கள் தந்த ...
திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட அக்குழுவின் தலைவா் தி. வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியது திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். பின்னா், அனைத்துத் துறை அலுவலா்களுடன் மொத்தம் 268 உறுதிமொழிகள் தொடா்பாக, அந்தந்த துறையின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தோம். இதில், 133 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ளவை பரிசீலனையிலும், தொடா் நடவடிக்கையிலும் இருப்பதாக ...
கோவை சுங்கம் திருச்சி ரோட்டில் உயிர் காவு வாங்குவதற்கு காத்திருக்கும் மின்கம்பம்… பீதியில் மக்கள்.!!
கோவை ராமநாதபுரம் சுங்கம், திருச்சி ரோட்டில் ஆதித்யா அப்பார்ட்மெண்ட் அருகில் பத்மா லே-அவுட் செல்லும் நுழைவு வாசலில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மின்கம்பம் நிறுவப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் தற்போது அடியில் துருப்பிடித்து சாய்ந்த நிலையில் உள்ளது. இது எப்போது விழும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். ...
கோவை காருண்யா நகர் பக்கம் உள்ள மத்வராயபுரம், குறிஞ்சிநகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 54) கூலி தொழிலாளி. குடிப்பழக்கம் உடையவர். இவர் தனது மனைவியிடம் மது குடிப்பதற்கு பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்து விட்டார் .இதனால் மனம் உடைந்த முருகேசன் விஷத்தை குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார் .அவரை சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...












