கோவை வைசியாள் வீதியைச் சேர்ந்தவர் கோபால் ( வயது 74) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கலை- அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது இதில் பேசிய நபர் நீங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை. உடனடியாக செலுத்தவில்லை என்றால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறினார்..ஆன்லைன் மூலம் மின் ...

சென்னையில்ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்குஉதவும் வகையில் கோவை மாவட்ட தமிழக வியாபாரிகள் சம்மேளனம்சார்பில் ரூ15 லட்சம் மதிப்புள்ளநிவாரண பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி பாய்கள், பெட்ஷீட் ,லுங்கி, நைட்டி , பிளாஸ்டிக்பக்கெட், மற்றும் உணவுப் பொருட்கள் வாங்கப்பட்டன.இவைகள் ஒரு லாரி மூலம் இன்று சென்னைக்கு அனுப்பப்பட்டது.இதை தமிழக வியாபாரிகள் சம்மேளன தலைமை கமிட்டி தலைவர் ...

தேனி மாவட்டம் உத்தமபாளையம் , பண்ணை புரம், பக்கம் உள்ளபல்லவ ராயன் பட்டியைச் சேர்ந்தவர் முருகன்,இவரது மகன் சக்திவேல்( வயது 19) கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் நேற்று இரவு தனது சொந்த ஊருக்கு சென்று விட்டு பீளமேட்டில்நவ இந்தியா பஸ் ஸ்டாப்பில் பஸ்சை விட்டு இறங்கிவிடுதிக்கு ...

கோவை மாவட்டம் காரமடை கெம்மராம் பாளையம், நஞ்சப்பா நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் நிதிஷ்குமார் ( வயது 24) இவர் நேற்று தோளம்பாளையம்- காரமடை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.புஜங்கனூர் மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே சென்ற போது அந்த வழியாக சென்ற ஒரு லாரி இன்டிகேட்டர் போடாமல் திரும்பியது. இதனால் நிதிஷ்குமார் ஓட்டிச் சென்ற ...

கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள சுகுணாபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசுக்குநேற்று ரகசிய தகவல் வந்தது. உடனே போலீஸ்காரர் வடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி முன் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தார். இதில் அவர் சுகுணா புரத்தைச் சேர்ந்த ...

1995 ஆம் ஆண்டு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் மணி வயது 22 தகப்பனார் பெயர் வெங்கட்ராமன் பிள்ளையார் கோவில் தெரு ஆரிக்கம்பேடு என்பவன் குற்ற வழக்கில் ஈடுபட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட காலமாக தலைமறைவாக உள்ளான் அவன் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராக ...

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் உருக்குலைந்த ஆண் பிணம் சென்னையை அடுத்த அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உருக்குலைந்த நிலையில் கொருக்குப்பேட்டை ரயில்வே நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலாவிற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் அந்தப் பி ணத்தின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ...

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் திரிசூலம் ரயில் நிலையத்திற்கு இடையே இன்று காலை 6.20 மணிக்கு மின்சார ரயிலை ஓட்டி வந்த டிரைவர் சற்று தூரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிப் பார்த்தார் ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தார் சிறிது நேரத்தில் அந்த விரிசலை சரி செய்யப்பட்டு வழக்கம்போல் ரயில்கள் ...

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை – வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சூலூர் பேரூராட்சியில் முன்னெடுப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பொதுநல அமைப்புகள் ஒத்துழைப்புடன் சுமார் 500 குடும்பங்கள் பயன்படுகின்ற வகையில் அரிசி, பெட்ஷீட், நாப்கின், தண்ணீர்பாட்டில்கள் சமையல்எண்ணெய், பருப்பு, சப்பாத்தி, பிஸ்கட் ,மாஸ்க் சேமியா ,ரவை, ...

நம்பியூர் அருகே குருமந்தூர் ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கோபி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கேஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். நம்பியூர், டிச.6 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருமந்தூர் ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் ...