கோவை பக்கம் உள்ள விளாங்குறிச்சி, குறிஞ்சி மாநகர சேர்ந்தவர் தன்ராஜ். இவரின் மனைவி செல்வி (வயது 63) இவர் நேற்று குறிஞ்சி மாநகர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகபைக்கில் வந்த 2 ஆசாமிகளில் ஒருவர் செல்வியிடம் முகவரி கேட்பது போல நடித்து அருகில் சென்றுஅவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்து சென்று ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர், வெள்ளே கவுண்டனூர்,அறிவொளி நகரை சேர்ந்தவர் மயிலன் (வயது 64)கூலி தொழிலாளி. இவர் நேற்று அங்குள்ள ராமநாதபுரம்- வெள்ளை கவுண்டனூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரி இவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் மயிலன் படுகாயம் அடைந்தார் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி -கோட்டூர் ரோட்டில் உள்ள ரயில்வே பாலத்துக்கு அடியில்பொள்ளாச்சி கிழக்கு பகுதிபோலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 6.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இதை யடுத்து 3 ...

சைபர் கிரைம் போலீசில் புகார்.கோவை டிச 13கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பொன் ஜெயபால கிருஷ்ணன் (வயது 65) கல்குவாரி தொழில் செய்து வருகிறார். இவர், ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டிவந்தார். அப்பொழுது அவரது ஆர்வத்தை பயன்படுத்தி அவருக்குஆசை வார்த்தை காட்டி ரூ.1 கோடியே 43 லட்சம் ரூபாயை நூதனமாக பறித்திருக்கின்றனர். இவருக்கு வெளிநாட்டு”வாட்சப் ” ...

கோவை சிங்காநல்லூர் ஆனையங்காடு வீதியைச் சேர்ந்தவர் பாக்யராஜ் (வயது 40) கூலிதொழிலாளி. இவர் நேற்று இரத்த காயத்துடன் வீட்டில் பிணமாக கிடந்தார்.இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது அவரது தலை மற்றும் கன்னத்தில் காயம் இருந்தது தெரியவந்தது இதனால் அவர் அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம்என்று சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து ...

கோவை அருகே உள்ள எட்டி மடை, காட்டு பகுதியில்டாஸ்மாக் கடை உள்ளது..இந்த கடையின் அருகில் உள்ள பாரில் வேலை செய்யும் ஊழியர்கள் பாரின் பின்புறம் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அதிகாலை 3.30 மணி அளவில் பாரின் கதவை சிலர் தட்டினார்கள். இவர்கள் திறக்கவில்லை .இதையடுத்து அந்த நபர்கள் பாரின் பின்புறம் இருந்த அறையின் ...

சென்னையில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வால்பாறை நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் சார்பாகவும், வால்பாறையிலுள்ள பைனான்ஸ் அசோசியேஷன் சார்பாகவும் சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உடைகளை வால்பாறையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் வாசு தேவனிடம் எலக்சன் தாசில்தார் செந்தில் குமார் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் அட்டகட்டி பயிற்சி மையத்தில் மானாம்பள்ளி மற்றும் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 2023 ஆம் ஆண்டின் பருவமழைக்கு முந்தைய குளிர்கால கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி ஆனைமலை புலிகள் காப்பகம் அட்டகட்டி வன உயிரின மேலாண்மை பயிற்சி மையத்தில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற பயிற்சியில் பொள்ளாச்சி துணை இயக்குநர், ...

சென்னையில் சில ஆண்டுகளாக வீட்டு மனைகள் வாங்க வேண்டுமா கட்டிய வீட்டை வாங்க வேண்டுமா விற்க வேண்டுமா என மோசடி ஆசாமிகள் என கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து ஏமாற்றி வருகின்றனர் சமீப காலமாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை நேரில் சந்தித்து மோசடி புகார் சம்பந்தமாக புகார் மனுக்களை அளித்து வருகின்றனர் இந்த வகையில் ராமசாமி ...

திருச்சி மாநகராட்சி 42-ஆவது வாா்டுக்குள்பட்ட ஆலத்தூா் பகுதியில் உள்ள இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் கடந்த ஓராண்டுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதனால் பள்ளி குழந்தைகளுக்கு, அப்பகுதியில் உள்ள நூலகத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆலத்தூரில் மீண்டும் புதிய கட்டடம் கட்டித் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து திருவெறும்பூா் தொகுதி ...