கோவை குனியமுத்தூர் பக்கம் உள்ள சுகுணாபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசுக்குநேற்று ரகசிய தகவல் வந்தது. உடனே போலீஸ்காரர் வடிவேல் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி முன் சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தார். இதில் அவர் சுகுணா புரத்தைச் சேர்ந்த ...

1995 ஆம் ஆண்டு ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் மணி வயது 22 தகப்பனார் பெயர் வெங்கட்ராமன் பிள்ளையார் கோவில் தெரு ஆரிக்கம்பேடு என்பவன் குற்ற வழக்கில் ஈடுபட்டு அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் நீண்ட காலமாக தலைமறைவாக உள்ளான் அவன் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராக ...

அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் உருக்குலைந்த ஆண் பிணம் சென்னையை அடுத்த அத்திப்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் உருக்குலைந்த நிலையில் கொருக்குப்பேட்டை ரயில்வே நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலாவிற்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டார் அந்தப் பி ணத்தின் மீது எக்ஸ்பிரஸ் ரயில் ...

சென்னை மீனம்பாக்கம் ரயில் நிலையத்திற்கும் திரிசூலம் ரயில் நிலையத்திற்கு இடையே இன்று காலை 6.20 மணிக்கு மின்சார ரயிலை ஓட்டி வந்த டிரைவர் சற்று தூரத்தில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டு வண்டியை நிறுத்திவிட்டு இறங்கிப் பார்த்தார் ரயில்வே ஊழியர்களுக்கும் தகவல் கொடுத்தார் சிறிது நேரத்தில் அந்த விரிசலை சரி செய்யப்பட்டு வழக்கம்போல் ரயில்கள் ...

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை – வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சூலூர் பேரூராட்சியில் முன்னெடுப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பொதுநல அமைப்புகள் ஒத்துழைப்புடன் சுமார் 500 குடும்பங்கள் பயன்படுகின்ற வகையில் அரிசி, பெட்ஷீட், நாப்கின், தண்ணீர்பாட்டில்கள் சமையல்எண்ணெய், பருப்பு, சப்பாத்தி, பிஸ்கட் ,மாஸ்க் சேமியா ,ரவை, ...

நம்பியூர் அருகே குருமந்தூர் ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் கோபி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கேஏ செங்கோட்டையன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். நம்பியூர், டிச.6 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருமந்தூர் ஊராட்சியில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாய நலக்கூடம் ...

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய மழை – வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் சூலூர் பேரூராட்சியில் முன்னெடுப்பில் பொதுமக்கள், தன்னார்வலர்கள் பொதுநல அமைப்புகள் ஒத்துழைப்புடன் சுமார் 500 குடும்பங்கள் பயன்படுகின்ற வகையில் அரிசி, பெட்ஷீட், நாப்கின், தண்ணீர்பாட்டில்கள் சமையல்எண்ணெய், பருப்பு, சப்பாத்தி, பிஸ்கட் ,மாஸ்க் சேமியா ,ரவை, ...

கோவைக்கு வருகை தந்த திமுக மாநில மாணவர் அணி இணை செயலாளர் பூவை ஜெரால்ட் அவர்களுக்கு கோவை கோவை விமான நிலையத்தில் மாநில மாணவர் அணி துணை செயலாளர் வி.ஜி.கோகுல்,கோவை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சூலூர்.R.பிரபு, கோவை வடக்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் செ.அந்தோணிராஜ்,டால்பின் மாரிமுத்து,காரமடை கனகராஜ் ஐயோ ஷாலினி இது ...

திருச்சி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிரபு என்கிற பிரபாகரன் இவர் திருச்சி அரசு மருத்துவமனை எதிரில் அலுவலகம் வைத்து தனியார் ஆம்புலன்ஸ் சேவை நடத்தி வருகிறார் இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பிரபாகரன் மீது பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவர் கொடுத்த ...

  திருச்சி மாநகராட்சி 53வது வார்டு மாமன்ற உறுப்பினர் கலைச்செல்வி பீம நகர் எஸ்பிஜி ஸ்கூல் அருகில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருக்கும் குறைகளை மாமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று மக்கள் தெரிவித்த குறைகளை சரி ...