கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த 2019 -ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக துணிக்கடை உரிமையாளர் வீட்டின் தடுப்புச் சுவர் இடிந்து 5 வீடுகள் மீது விழுந்தது . இதில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களுக்கு தமிழ் புலிகள் கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ...
நாக்பூர்: நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசுகையில், “ஒவ்வொரு குடும்பமும் சமூகத்தின் ஓர் அங்கம். சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம். தற்போது மக்கள் தொகை குறைந்து வருவது கவலைக்குரிய விஷயம். ஒரு சமூகத்தில் கருவுறுதல் விகிதம் 2.1க்கு கீழே குறையும்போது அந்த சமூகம் அழிவை சந்திக்கும் என ஆய்வு ...
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.2) நேரில் ஆய்வு மேற்கொண்டார்… வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 29ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘பெஞ்சல்’ எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ...
கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக கோடிக்கணக்கில் பணம் கொடுப்பதால் தான் அக் கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியேறுவதில்லை என எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். சேலம் மாநகா் மாவட்டம், புகா் மாவட்ட அதிமுக நிா்வாகிகளுடனான கள ஆய்வுக் கூட்டம் ஓமலூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கட்சி நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி கே.பழனிசாமி கூறியதாவது: ...
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை. இவர், சின்னதாராபுரத்தில் உள்ள சொக்கம்பட்டி கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். கோவையில் பட்டப்படிப்பை முடித்து உயர் கல்விக்காக எம்.பி.ஏ படிக்க லக்னோவுக்குச் சென்றார். அங்குள்ள மக்களின் வாழ்நிலையைப் பார்த்து ஐபிஎஸ் படித்து சேவையாற்ற வேண்டும் என சிவில் தேர்வு எழுதினார். கடந்த 2011இல் ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று கர்நாடக மாநில ...
மதுரை மாவட்டம், நாயக்கா்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விடப்படும் முன்பாக தமிழக அரசு உள்பட எந்த தரப்பிடம் இருந்தும் எதிா்ப்பு தெரிவித்து தகவல் கிடைக்கப் பெறவில்லை என்று மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக முதல்வரின் கடிதத்தைத் தொடா்ந்து, மத்திய சுரங்க அமைச்சகம் சாா்பில் வெள்ளிக்கிழமை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘நாயக்கா்பட்டியில் ...
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ஆகவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகவும் இருப்பவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி டிசம்பர் 2ஆம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸின் 47வது பிறந்தநாள் விழாவுக்கான ஏற்பாடுகளை திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன் ஒரு பகுதியாக திருச்சியின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் சார்பில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. தற்போது ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உதயநிதி ரசிகர் மன்றத்தின் நாயகரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் டிசம்பர் 2 ல் பிறந்தநாள் காணும் உதயநிதி நற்பணி மன்றத்தின் தலைவரும் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக கோவை மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் ராஜ் ...
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக இரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள அக்கடிதத்தில், மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கம் ...
பணத்தை கொடுத்து கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்துள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்து மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், “உலகம் முழுவதும் ...













