நீலகிரி மாவட்டம் அதிமுக கழகத்தின் செயல்வீரர்கள் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் முன்னாள் அமைச்சர் எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி வேலுமணி அவர்களின் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் கப்பச்சி டி வினோத் முன்னிலையில் உதகை மற்றும் கோத்தகிரியில் நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் உதகை தேவாங்கர் திருமண மண்டபத்தில் சிறப்பு நிகழ்ச்சியாக மாற்றுக் கட்சி மற்றும் அதிமுகவில் புதியதாக ...
நீலகிரி மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டை தல குனிய விடமாட்டோம் என உறுதி மொழியை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா தலைமை நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்றுக்கொண்டனர். உதகை: நீலகிரி மாவட்டம் திமுக கழக தலைவர் தமிழக முதல்வர் அவர்கள் அறிவிப்பின்படி, நீலகிரி மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் இன்று 20/09/2025 தமிழ்நாடு மாபெரும் பொதுக்கூட்டம், ...
தமிழக அரசியல் களத்தில் சமீப காலமாகவே பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. குறிப்பாக 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் அனைத்தும் தங்களுக்கான வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த சூழலில், தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரவும் ...
சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தனது அரசியல் பயணத்தைத் தொடங்கியதிலிருந்து செய்திகளில் இடம்பிடித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விஜய் மேற்கொண்ட வார இறுதிப் பயணத்தின்போது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இந்த போன் கால் உரையாடல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. திருவாரூர் பயணத்திற்கு பின் ...
சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் வியூகங்களை இறுதி செய்வதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) வலுப்படுத்துவதும், திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிவதைத் தடுப்பதும் இதன் முக்கிய நோக்கம் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திமுக எதிர்ப்பு வாக்குகளை தவெக பிரிக்கிறதோ என்ற கேள்வியும் கடுமையாக நிலவி வருகிறதாம். ...
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், H1-B விசா விண்ணப்பங்களுக்கான கட்டணத்தை $100,000 ஆக உயர்த்தியிருப்பது, இந்திய தொழில்நுட்ப துறை ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு, அமெரிக்காவில் தங்கள் வேலைவாய்ப்பு, குடும்பம், மற்றும் எதிர்காலம் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேசமயம், இந்த நடவடிக்கை அமெரிக்காவில் ஏன் எடுக்கப்பட்டது என்பதைப் பற்றிய ...
லண்டன்: லண்டன்: இந்தியா – பாகிஸ்தானும் அண்டை நாடுகள். நாம் ஒன்றாக வாழ கற்று கொள்ள வேண்டும். காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால் உறவுகளை இயல்பாக்க முடியாது. காஷ்மீர் பிரச்சினையை தீர்க்காமல் இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை சிறப்பாக முடியும் என்று யாராவது நம்பினால் அவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள். இதனால் இந்தியா சண்டையை விட்டுவிட்டு அமைதியை நிலைநாட்ட முயற்சி ...
மதுரை: ஜிஎஸ்டி முறையில் மத்திய அரசு செய்த சீர்திருத்தம் மூலம் பொருளாதார வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும் என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மேலும், வரி சீர்திருத்தம் மூலம் ரூ.2 லட்சம் கோடி வரிப்பணம் மீண்டும் மக்களிடமே போய் இருப்பதாகவும் இது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மத்திய அரசு கடந்த ...
பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள சவூதி அரேபியா இந்தியாவுடனான இருதரப்பு உறவு, நலன்களைக் கருத்தில் கொண்டு செயல்படுமென எதிா்பாா்ப்பதாக வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. அண்மையில் சவூதி அரேபியாவுக்குச் சென்ற பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப், அந்நாட்டு பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டாா். அதன்படி, பாகிஸ்தான்-சவூதி அரேபியா ...
கோவையில் நேற்று பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது , ஜிஎஸ்டி வரி குறைப்பால் தமிழகம் போன்ற உற்பத்தி துறை அதிகமாக உள்ள மாநிலம் பலன் பெறும் விதமாக இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் இருக்கிறது. சராசரி மக்கள் பயன்படுத்தக்கூடிய உணவுப் ...













