“திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இணைந்துள்ளன. ஒரு நல்ல ஆட்சியை கொடுத்துவிட்டால் கூட்டணியில் இவ்வளவு கூட்டம் தேவையில்லை” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக-வை சுற்றி நிறையச் சர்ச்சைகள் நடக்கிறது. ஒரு தவறை உணர்ந்து ஏற்றுக்கொண்டு அதை திருத்திக் கொள்வதற்கு மனப்பக்குவம் தேவை. அது தான் ...

பிகாா் முதல்வா் பதவியிலிருந்து விலகி மாநிலங்களவைத் தோ்தலில் களமிறங்கும் தனது முடிவுக்கு காரணம் என்ன என்று நிதீஷ் குமாா் விளக்கம் அளித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் நிதீஷ் குமாா் வெளியிட்ட பதிவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களாகிய நீங்கள் என் மீது தொடா்ந்து நம்பிக்கை வைத்து, ஆதரவளித்துள்ளீா்கள். அந்த நம்பிக்கையின் பலத்தில்தான், பிகாருக்கு முழு ...

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின், இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ஆம் தேதி வரை நடக்கிறது.மக்களவை தலைவரை பதவி நீக்கக் கோரும் எதிா்க்கட்சிகளின் தீா்மானம், மாா்ச் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. எனவே, அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான ...

தென்னிந்திய மாநிலங்களில் தொடர்ந்து மக்கள் தொகை குறைந்துவருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அவ்வப்போது பேசிவருகின்றனர். மேலும், மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி தொகுதி பிரிக்க வேண்டும் என்ற பா.ஜ.க அரசின் திட்டத்தால் தென்னிந்திய எம்.பி-களின் எண்ணிக்கை குறையும் என்ற சூழல் நிலவுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.  இந்த நிலையில், ஆந்திரப் ...

தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்ட பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மானியம் கொடுக்கும் திட்டத்தை இன்று தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். (04.3.2026) தலைமை செயலகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் இத்திட்ட பயனாளிகளுக்கு மானியத்தை காசோலையாக வழங்கினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், சமூகநீதி அடிப்படையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ...

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை அவரின் நிழல் போல அவருடனே இருந்தவர் அவரின் நெருங்கிய தோழி சசிகலா. ஜெ. வசித்துவந்த போயஸ்கார்டன் வீட்டில் ஆளுமையாக இருந்தவர். எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் என யாராக இருந்தாலும் ஜெயலலிதாவிடம் என்ன சொல்ல வேண்டுமோ அதை சசிகலாவிடமும் தான் சொல்வார்கள். சசிகலாவிடமிருந்து மட்டுமே ஒரு தகவல் ஜெயலலிதாவுக்கு போகும்.. இப்படி ...

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகராகவும், தற்போது அரசியல் கட்சித் தலைவராகவும் இருப்பவர்  விஜய் .இவரின் நடிப்பில் இறுதியாக ஜன நாயகன் என்ற திரைப்படமானது தயாராகியுள்ளது. இந்த படத்திற்கு பிறகு முழுமையாக இவர் அரசியலில் இறங்கவுள்ள நிலையில், இதுவே அவரின் கடைசி படமாகும். இப்படமானது சில சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கிறது. தற்போது மறு ...

சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவி மேற்கு வங்க ஆளுநர் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இது தொடர்பான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். தற்போது கேரள ஆளுநராக இருக்கும் ராஜேந்திர விஷ்வநாத்துக்கு தமிழ ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. தமிழக அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தேர்தல் நடக்கும் ...

இன்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் சகோதரி மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தஞ்சாவூர் செல்கின்றனர். இதையொட்டி பாதுகாப்புப் பணிகளுக்காகத் தஞ்சாவூரில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள், ...

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாக நீடித்து வந்த திமுக – காங்கிரஸ் இடையிலான இழுபறி நேற்று ஒரு முடிவுக்கு வந்துள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, வரும் தேர்தலைச் சந்திக்க இதுவரை ...