ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கொண்டுவந்த காஸா போர் நிறுத்தத் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா வாக்களித்ததால் காஸாவில் போர் நீடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேல் படையினருக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போர் 2 ஆண்டுகளை நெருங்கி வருகிறது. தற்போது வரை இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காஸாவில் ...

இன்று நடிகரும், தவெக தலைவருமான விஜய் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். 35 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என்று நடிகர் விஜய்க்கு போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர். விஜய் பிரசாரம் மேற்கொள்ள கீழ்வேளூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, அபிராமி அம்மன் சன்னதி, அவுரி திடல், காடம்பாடி மைதானம், நாகூர் புதிய பஸ் நிலையம், வேளாங்கண்ணி ...

அமெரிக்காவில் கடந்த சில வாரங்களாக மளிகை பொருட்களின் விலைகள் மீண்டும் விண்ணை முட்டுகின்றன, இது டொனால்ட் டிரம்ப்பிற்கு ஒரு புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு அரசியல் தந்திரம் என்று ஒதுக்கிவிட முடியாது; இது ஒரு யதார்த்தமான பிரச்சனை. கடந்த சில வாரங்களாக, ஒரு நெருக்கடிக்கு பின் மற்றொரு நெருக்கடி என பல நிகழ்வுகள் ...

நாடு முழுவதையும் உலுக்கிய ஒரு பெரிய மோசடியை டெல்லி காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது. தோலேராவில் முதலீடு என்ற பெயரில் ரூ.2,700 கோடி மோசடி செய்த கும்பல் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான ஜுகல் கிஷோர் சர்மாவை போலீசார் கைது செய்துள்ளனர். தோலேரா ஸ்மார்ட் சிட்டி என்பது குஜராத்தில் பாவ்நகர் மற்றும் அகமதாபாத்தை இணைக்கும் சமீபத்திய திட்டங்களில் ...

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையும் தாமும் செப்டம்பர் 9-ந் தேதி டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்திக்க திட்டமிட்டோம்; அது நடக்கவில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அண்ணாமலை தொடர்பாக கூறியதாவது: அண்ணாமலை என்னுடன் தொடர்பில் இருந்து வருகிறார். தினமும் என்னுடன் பேசுகிறார். ...

கடந்த 2 நாட்களாக இந்திய அளவில் பேசு பொருளாக மாறியிருப்பது அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு. தமிழ்நாட்டில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தமிழக அரசியல் சூழல் தீவரமடைந்து வருகிறது. இதற்கு நடுவே கடந்த செப்டம்பர், 17, ...

பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளையொட்டி, உலகம் முழுவதிலுமிருந்து தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர் . துபாயில் உள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பிரதமர் மோடியின் படத்தால் ஒளிரச் செய்யப்பட்டது . புர்ஜ் கலீஃபாவில் ” பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” என்று எழுதி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ...

பண்டிகைக் காலங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென 140 கோடி மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியா அணு ஆயுத மிரட்டல்களை ...

சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது ” நான் சுற்றுப்பயணம் சென்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு வெற்றி உறுதி என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம்.. மக்கள் விரோத திமுக அரசை அகற்ற வேண்டும் என்று விரும்புகின்றனர்.. நான் டெல்லி ...

கோவை மாவட்டம் வால்பாறையில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை மண்டல் சார்பாக மண்டல் தலைவர் செந்தில் குமார் தலைமையில் மாவட்ட துணைத்தலைவர் கே.எம்.தங்கவேல் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் ஆனைமலை தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவரும் அதிமுக தொழிற்சங்க தலைவருமான வால்பாறை வீ.அமீது கலந்து கொண்டு மண்டல் அலுவலகத்திலிருந்து அனைவரும் ஊர்வலமாகச் ...