சென்னை: தெலங்கானாவில் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்படும் என தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்ததற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் பங்கேற்றமைக்கு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நன்றி. அடுத்த கல்வியாண்டு முதல் தெலங்கானாவில் ...
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளராக கார்த்திக் பதவி வகித்து வந்தார். அவரை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். மேலும் கோவை மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக துரை.செந்தமிழ் செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட கார்த்திக் தி.மு.க .தீர்மானக் குழு செயலாளராகநியமனம் செய்யப்பட்டுள்ளார்.. ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, பிரபல நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் திருமணம் செய்வதாக கூறி உடலுறவு வைத்துக் கொண்டு, 7 முறை கர்ப்பத்தை கலைத்தார் கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், சீமான் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376வது பிரிவின் கீழ் ...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. இந்தக் கொலையில் அரசியல்வாதிகளுக்கு தொடா்பு உள்ளது. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் ...
வாஷிங்டன்: உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 81 லட்சம் மக்கள் காற்று மாசு காரணமாக பலியாகின்றனர். இந்நிலையில், இதற்கு காரணமான நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக சீன அதிபர் ஐநா சபையில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சீனா உலகின் மிகப்பெரிய வல்லரசாக மாறி வருகிறது. அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவையே மிஞ்சிவிடும் அளவுக்கு ...
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதியம் சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், ஒருங்கிணைந்த பலமான அதிமுக உருவாக்கப்பட வேண்டும், அப்போதுதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் ...
வாஷிங்டன்: ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச முயன்றபோது மைக் வேலை செய்யவில்லை. மேடைக்கு செல்ல முயன்றபோது நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. அதேபோல டெலிபிராம்ப்டரும் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் தனக்கு எதிரான சதி டிரம்ப் விமர்சித்திருக்கிறார். டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் பிரதான மேடைக்குச் செல்லும் ...
தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி உடல் நல குறைவு காரணமாக கோவை சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார் வயிறு பிரச்சனைக்கான சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சை முடிந்து ஒரு சில நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ...
வருமானத்தை மறைத்ததாகக் கூறி ரூ.1.50 கோடி அபராதம் விதித்து வருமான வரித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி நடிகா் விஜய் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. தவெக தலைவரும், நடிகருமான விஜய் கடந்த 2016-2017-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தாா். அந்த ஆண்டுக்கான வருமானமாக ரூ.35.42 கோடி ஈட்டியதாகக் குறிப்பிட்டிருந்தாா். ...
புதுடெல்லி: ஆயுஷ்மான் பாரத் திட்டம் பொது சுகாதாரத்தில் புரட்சியை ஏற்படுத்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி நாட்டில் உள்ள ஏழை மக்களுக்கான இலவச மருத்துவ காப்பீடு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை ஒன்றிய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின் கீழ் ஏழைகள் , 70 வயதுக்கு ...













