தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்றார் ராகுல்.. 67க்குப் பிறகு நீங்களே தமிழகத்தை ஆளவில்லையே என்று பதிலடி தந்துள்ளார் மோடி.. நாடாளுமன்றம் வாதப் பிரதிவாதங்களால், தமிழ் சினிமா நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி போல பரபரக்கிறது..! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சி மயமான தனது பேச்சால் இந்தியாவையே ...

நாம் தமிழர் கட்சி சிறிய கட்சியாக இருக்கும்போது அதன் வேட்பாளர்களை கடத்துவது ஏன் என்றும் வேட்பாளர்களின் உறவினர்களை மிரட்டுவது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்திம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ...

கமுதி பேரூராட்சியில் உள்ள 11 வார்டுகளில் போட்டி இன்றி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரூராட்சியின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளும் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சியில் மொத்தம் 15 வகைகள் உள்ளன. இந்த 15 வார்டுகளில் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ...

மக்களைத் தேடி வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்துவந்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு ஆன்லைன் வழியாக பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   முதல்வர் ஸ்டாலின் ஏன் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு இந்த ஆன்லைன் பிரச்சாரத்தை தேர்ந்தெடுத்தார் என்பது ...

இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது காங்கிரஸூக்கு தெரியும் என ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார். பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் ...

மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோதல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மாா்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ...

சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சாதனையைச் சொல்வோம்; களத்தை வெல்வோம் என்ற வார்த்தைக்கேற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், நல்லாட்சி வழங்கி வரும் தி.மு.கழக ...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாக ‘நீட்’ தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கி 10-க்கும் மேற்பட்ட ...

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ...

தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் இன்று (பிப்.7) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்.7) இறுதி வாக்காளர் பட்டியல் ...