கோவை புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. எம்.ஜி. ஆர். இளைஞர் அணி செயலாளர் செந்தில் கார்த்திகேயன் – கிருபாலினி தம்பதியினரின் மகள் மதுமிதாவின் பூப்புனித நீராட்டு விழா கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்கிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ...
பேராவூரணி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அசோக்குமார், 100 கிடா வெட்டி 10,000 பேருக்கு அசைவ விருந்து வைத்து நடத்திய மொய் விருந்து விழாவில் ரூ10 கோடி மொய் வசூலாகியிருப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.மொய் விருந்து வரலாற்றிலேயே இதுவே அதிகபட்சம் என அப்பகுதியினர் பேசி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைமடை பகுதியான பேராவூரணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ...
பாட்னா: பீகார் சட்டசபையில் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரித்து பதவியில் இருந்து சபாநாயகர் விஜய்குமார் ராஜினாமா செய்ய மறுப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் ஆதரவுடன் ஜேடியூ புதிய ஆட்சியை அமைத்துள்ளது. பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ ...
கட்டிடம் கட்டிய பிறகு வரைமுறை கோருவதை ஏற்றுக்கொள்ள கூடாது-அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை: சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த நியூ வீனஸ் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாக கூறி குடியிருப்புவாசிகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, விதிமீறல்களை சரி செய்ய அனுமதி கோரியும், சீல் வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை கோரியும் குடியிருப்புவாசிகள் சென்னை உயர் ...
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் எனவும், இதில் பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என தக வல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. ...
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் வாதம் வைக்க தலா 1 மணி நேரம் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. ஓ பன்னீர்செல்வம் இந்த பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இதற்கு எதிராக வழக்கு தொடுத்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு, ஈச்சனாரி, இரத்தினம் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, விழாப் பேருரையாற்றுகிறார். ...
சென்னை: இந்தோனேசியா, வியட்நாம் உள்ளிட்ட 5 தெற்காசிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் விரைவில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என செம்மொழித் தமிழ் விருது வழங்கும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வலியுறுத்தலின் பேரில் மத்திய அரசால் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக முதல்வர் ...
ஆகஸ்ட் 24-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி மொஹாலியில் பஞ்சாப் காவல்துறை பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளது. மொஹாலியின் முல்லன்பூரில் ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது, அவரது கான்வாய் இடையூறு விளைவிக்கப்பட்டு, ஃபெரோஸ்பூர் அருகே ...
சென்னை: தெலுங்கானாவிற்கு நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்து சென்றது தென்னிந்திய அரசியலில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அவரின் வருகை காரணமாக பாஜக தென்னிந்தியாவில் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கிவிட்டது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். அதிலும் நேற்று நடிகர் மற்றும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் ஜூனியர் என்டிஆரை அமித் ...