தி.மு.க., அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.முதல்வர் ஸ்டாலினுக்கு 2026 தேர்தலில் மக்கள் தோல்வியை பரிசாக அளிப்பார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் இ.பி.எஸ்., குறிப்பிட்டுள்ளார்.”உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ்நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் ...

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் எதிரொலியாக, டிரம்பிடம் அது பற்றி பேசும் திட்டமே இல்லை என ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்து உள்ளது.இஸ்ரேல் – ஈரான் தாக்குதல் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானின் 3 அணுசக்தி தளங்களை குண்டு வீசி தாக்கியது.இந்நிலையில், அமெரிக்காவின் தாக்குதலையும், ஈரானின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்தும் ...

வாஷிங்டன்: ‘ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது நாங்கள் மிகவும் வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்துள்ளோம்.அமைதிக்கான உடன்பாட்டை மேற்கொள்ளவில்லை எனில், ஈரான் மீது அடுத்தடுத்த தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும்’ என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.ஈரானின் 3 அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதை சமூக வலைதள பதிவு மூலம் அமெரிக்க ...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கானோா் இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.ஆயிரக்கணக்கான வாகனங்கள் மாநாட்டுக்கு அணிவகுத்ததால் மாநாட்டுத் திடலிலிருந்து பல கி.மீ.தொலைவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் மீண்டும் காா்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என மதுரையில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டில் தீா்மானம் நிறைவற்றப்பட்டது.முருக பக்தா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்து முன்னணி ...

மதுரையில் உள்ள பாண்டிக்கோவில் அருகே இந்து முன்னணி சார்பில் இன்று (ஜூன் 22) முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டது.இதில் இந்து மதத்தைச் சேர்ந்த முக்கிய குருமார்கள், பீடாதிபதிகள், துறவிகள் பங்கேற்றனர்.ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார். அதேபோல, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ...

மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.மதுரை பாண்டிக்கோவில் அம்மா திடலில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலையில், முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதனையொட்டி, அங்குள்ள திடலில், அறுபடை வீடு முருகன் கோவில்களின் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதனை தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்வையிட்டு, தரிசனம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், மதுரையில் நடந்த யோகா ...

மதுரை: அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் இன்னும் அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.ஆன்மிக ஆட்சி தேவை.. தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது.. கொள்கைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர், இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை.. என்று மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ...

திண்டிவனம்: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கடந்த 13ம் தேதி தனது தனி செயலாளராகவும் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் சுவாமிநாதன் என்பவரை நியமித்தார்.மேலும் இவருக்கு கட்சியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது அவருக்கு தனி ...

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ள நிலையில் பாகிஸ்தானை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ ...

புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 32 தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் தேர்தலுக்கு கட்சிகள் ரூ.3,352 கோடி ...