புதுடெல்லி: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று பேசினார். இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ரிஷி சுனக்குடன் பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மை, பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த ...
ஹரியானா: ஹரியானா மாநிலம் சூரஜ் குண்டில் இரண்டு நாட்கள் உள்துறை அமைச்சர்கள் மாநாடு என்பது நேற்று தொடங்கிய நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு மாநிலங்களில் முதல்வர்கள் நேரடியாக கலந்து கொண்டிருக்கிறார்கள். உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உட்பட பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொண்டிருக்க கூடிய நிலையில், தமிழகத்தின் சார்பில் சட்டத்துறை ...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115 ஆம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60 ஆம் ஆண்டு குருபூஜை விழா நேற்று காலையில் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடைபெறும் நிகழ்ச்சியில், 30-ஆம் தேதி அரசு விழாவாகவும் நடைபெறுகிறது. இதில் தமிழக ...
நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ அலுவலகங்கள் திறக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 2024க்குள், என்ஐஏவின் செயல்பாடு நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். உலகின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்புகளில் ஒன்றாக NIA ஆனது. சிறிய தவறுகள் இருந்தபோதிலும், என்ஐஏ தனது முழு நோக்கங்களையும் நிறைவேற்ற முடிந்துள்ளது என்று அமித்ஷா கூறினார். எல்லை ...
கொல்லம்: ஜி20 உச்சி மாநாட்டில் இந்தியாவின் சிவில் சொசைட்டி பிரிவு தலைவராக மாதா அமிர்தானந்தமயி தேவியை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. ஜி 20 அமைப்பில் ஐரோப்பிய யூனியன் மற்றும் 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில் இந்தியா கடந்த 1999-ல் இணைந்தது. வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் அடுத்தாண்டு நவம்பர் 30-ம் தேதி ...
கோவை : பா.ஜ.க. மகளிரணி தேசியத் தலைவர், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வானதி சீனிவாசன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:-கோவை மாநகருக்கு நேற்று (அக்டோபர் 27) வருகை தந்த தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித் தலைவர், மாநகர காவல் ஆணையர் மற்றும் காவல்துறை உயர் ...
கோவை விமான நிலையத்தில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவையில் இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் நடைபெறாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு தமிழகத்திற்கு வர வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். பாராபட்சமற்ற விசாரணை நடத்துவதற்கு என்.ஐ.ஏ. விசாரணை உதவி செய்யும். அனைவரும் பாதுகாப்பான சூழ்நிலையில் ...
கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு காரில் இருந்த சிலிண்டர் மற்றும் மர்ம பொருட்கள் வெடித்ததில் கோட்டை மேட்டை சேர்ந்த ஜமேஷாமு பின் என்பவர் அதே இடத்தில் பலியானார்.இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர வேட்டையில் அவரது வீட்டில் இருந்த 75 கிலோ வெடிபொருட்கள், கேன்கள், முக்கியதஸ்தா ...
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைதியான கோவை அனைவருக்கும் தேவை என்ற அடிப்படையில் கோவையில் அமைதியை பராமரிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு கலெக்டர், ...
கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள கருத்தரங்கு கட்டிடத்தில் கோட்டைமேட்டில் காரில் சிலிண்டர் வெடித்து பலியான சம்பவம், கைது நடவடிக்கை, மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஅதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது.இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ...