கோவை: தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும், அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திர வடிவு உள்ளிட்ட வேட்பாளர்கள் ...

பாராளுமன்ற மக்களவைக்கு அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்னோட்டமாக கர்நாடகம் உள்பட 9 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களும் நடக்க உள்ளன. இந்த தேர்தல்களைச் சந்திப்பதற்கு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. தயாராக தொடங்கி விட்டது. இதையொட்டிய யுக்திகள், திட்டங்கள் வகுப்பதற்காக அந்த கட்சியின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் ...

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ள கியூபா புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா, பேத்தி பேராசிரியா் எஸ்டெபெனி குவேரா நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்தனர். அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் கே.பாலகிருஷ்ணன், ...

பொங்கல் விழா தொடர்பான கொண்டாட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம், குடும்பத்துடன் சேர்ந்து சுற்றுலா தளங்களுக்கு செல்வது, ஜல்லிக்கட்டு போட்டி, பல்வேறு விளையாட்டு போட்டிகள் என மாநிலம் முழுவதும், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்நேற்று திருவள்ளுவர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் தலைவர்கள் ...

ஜல்லிக்கட்டு போட்டிகளில் உயிர் இழந்த வீரர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்ச ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் அரவிந்தராஜ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார் அதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூர் என்ற பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த ...

புதுடெல்லி: பாஜகவின் 2 நாள் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாஜகவின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் ஜனவரி 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் இணை பொறுப்பாளர்களுடன் ...

மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் தனது பெரியப்பாவுமான மு.க அழகிரியை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார். மதுரையில் உள்ள அழகிரி இல்லம் சென்ற உதயநிதி ஸ்டாலின் சால்வை அணிவித்து ஆசிபெற்றார். திமுகவின் தென் மண்டல அமைப்புச்செயலாளராக கடந்த 2009- ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கருணாநிதியால் ...

ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. ஜி-20 மாநாட்டையொட்டி சென்னையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை முதலாவது கல்விக்குழு கூட்டம் நடக்கின்றன. கடந்த டிசம்பா் 1ஆம் தேதி ஜி- 20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா முறைப்படி ஏற்றது. இந்த ஜி-20 நாடுகளின் ...

150 ஆண்டுக்கால கனவுத் திட்டமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதல்வர் ஸ்டாலின் நேற்று கொண்டுவந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும், சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர். அதையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தென் மாவட்டத்தின் பொருளாதாரம் ...

டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடருக்கான தேதியை நேற்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். அதன்படி ஜனவரி 31ல் துவங்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையுடன் கூட்டத்தொடர் துவங்கும் நிலையில் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ...