டெல்லி : மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட டெல்லி மாநகராட்சி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக வெற்றி வாகை சூடி இருக்கும் நிலையில் பாஜகவும் ஓரளவு இடங்களை பெற்றிருக்கிறது. ஆனால் தலைநகரில் தேசிய கட்சியான காங்கிரஸின் நிலைமை பாதாளத்திலிருந்து படுபாதாளத்திற்கு சரிந்துள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தல் வாக்குப்பதிவானது நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. ...
சென்னை: குஜராத்தில் வசிக்கும் தமிழர்கள் பா.ஜ.,வுக்கே ஓட்டளிப்பதாக, அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி தெரிவித்துள்ளார்.குஜராத்தில், தேர்தல் பிரசாரம் செய்த அவர் கூறியதாவது: நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், பிரசாரம் செய்ய நாடெங்கும் இருந்து, மகளிரணி நிர்வாகிகள் வந்து இருந்தனர். அவர்களின் பிரசாரத்தை ஒருங்கிணைக்கவும், மகளிரணி தேசிய தலைவர் என்ற முறையில் பிரசாரம் செய்யவும், 10 ...
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்க இருப்பதை அடுத்து முக்கிய பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று முதல் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்பட ஒரு சில முக்கிய ...
சென்னை: அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் தெரிவித்தார். திமுகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், அதிமுக கட்சி பிரிந்தபோது ஓபிஎஸ் அணியில் இருந்தார். இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஓபிஎஸ் அணியில் இருந்து விலகினார். இதன்பிறகு இன்று (நவ.7) காலை ...
டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலையில் உள்ளது. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் ஆம் ஆத்மி 43 வார்டுகளிலும், பாஜக 36 வார்டுகளிலும் முன்னிலையில் உள்ளது. டெல்லி மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 4ம் தேதி அன்று நடந்தது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மும்முனை ...
டோக்கியோ: சர்வதேச அரங்கில் சீன தொழிற்துறையின் முகமாக இருந்தவர் ஜாக் மா. ஆனால், இப்போது கடந்த சில மாதங்களாகவே அவர் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார். அவருக்கு என்ன தான் நடந்தது என்பதைப் பார்க்கலாம் இந்தியாவைப் போலச் சீனாவில் மக்களாட்சி எதுவும் இல்லை. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு ...
சட்டமாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு, இந்து மக்கள் கட்சியினர் சார்பில் பல்வேறு இடங்களில் விபூதி பூசியவாறும், காவிச் சட்டை அணிந்தவாறும் உள்ள அம்பேத்கர் படத்துடன் கூடிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டியிருந்தனர். மேலும் அந்த போஸ்டரில், ‘காவித் தலைவனின் புகழை போற்றுவோம்’ என சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு கடும் ...
டெல்லி: 250 வார்டுகள் கொண்ட டெல்லி மாநகராட்சிக்கு கடந்த 4ம் தேதி தேர்தல் நடந்த நிலையில் இன்று 42 மையங்களில் காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. கடந்த 2007 முதல் பாஜக அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில் இந்த தேர்தலில் ஆம்ஆத்மி வெற்றி பெறலாம் என கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதனால் டெல்லி ...
சென்னையை அடுத்த தாழம்பூரில் உள்ள அக்னி தொழில்நுட்ப கல்லூரியில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம் சார்பில் டிரோன் திறன் மற்றும் பயிற்சி மாநாடு நடைபெறுகிறது. அதனை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்ததோடு, தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ட்ரோன் உற்பத்தி மையத்தையும் திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது, அங்கு உற்பத்தி செய்யப்படும் டிரோன்களின் வகைகள், அவற்றின் ...
உலக வல்லரசு நாடுகளை உள்ளடக்கியிருக்கும் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை டிசம்பர் 1-ம் தேதி இந்தியா ஏற்றிருக்கிறது. பொருளாதார மந்தநிலை, உணவு, எரிபொருள்களின் விலை உயர்வு, புவிசார் அரசியல் பதற்றம், மீண்டெழ முடியாத கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் என உறுப்பினராக இருக்கும் நாடுகள் முதல் உலகநாடுகள் வரை பெரும் சவாலை எதிர்கொண்டுவரும் நிலையில் இந்தியா தலைமைத்துவத்தை ...