மதுரை: அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்து மதத்தில் பெரிய ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் இன்னும் அரசியல்வாதிகள் பழைய அரசியலை செய்துகொண்டு இருக்கிறார்கள்.ஆன்மிக ஆட்சி தேவை.. தமிழகத்தில் இந்துக்களுக்கு ஒரு சட்டம், இந்து அல்லாதவர்களுக்கு ஒரு சட்டம் உள்ளது.. கொள்கைக்காக 5 லட்சம் பேர் வந்துள்ளனர், இது ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை.. என்று மதுரை முருகன் மாநாட்டில் அண்ணாமலை ...
திண்டிவனம்: பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் கடந்த 13ம் தேதி தனது தனி செயலாளராகவும் மற்றும் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் சுவாமிநாதன் என்பவரை நியமித்தார்.மேலும் இவருக்கு கட்சியில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை செயலாளர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு ராமதாஸ் உத்தரவிட்டிருந்தார். ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி இருந்தபோது அவருக்கு தனி ...
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதை பாகிஸ்தான் கடுமையாக கண்டித்துள்ள நிலையில் பாகிஸ்தானை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை மாலை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் ஆகிய மூன்று அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியதாக அறிவித்தார். நடான்ஸ் மற்றும் ஃபோர்டோ ...
புதுடெல்லி: கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகள் ரூ.3,352.81 கோடியைச் செலவிட்டன என ஜனநாயக சீர்திருத்த சங்கம் நேற்று தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 32 தேசிய மற்றும் மாநில கட்சிகளின் ஆவணங்களை ஆய்வு செய்ததில் தேர்தலுக்கு கட்சிகள் ரூ.3,352 கோடி ...
ராகுல்காந்தி அவர்களின் 55-வது பிறந்த நாளை முன்னிட்டு சூலூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சூலூர் நகரத் தலைவர் ஆர். கண்ணன் ஏற்பாட்டில் சூலூர் அரசு மருத்துவமனை நோயாளிகளுக்கு கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி எம் சி மனோகரன் தலைமையில் பிரட் பிஸ்கட் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் விஜயகுமார், மாவட்ட பொதுச் ...
ஜம்மு: இந்தியா பாகிஸ்தான் இடையேயான சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நீரைப் பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பும் வகையில் கால்வாய் கட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியானது.ஆனால், இதற்குக் காஷ்மீர் அரசே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ...
மதுரையில் வரும் 21ம் தேதி இந்து முன்னணி அமைப்பு சார்பில், பாஜக, சங் பரிவார் அமைப்புகள் இணைந்து முருக பக்தர்கள் மாநாட்டை நடத்துகிறது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரையில் மனித சங்கிலி பேரணி நடைபெற்றது. அதில் பங்கேற்றிருந்த இயக்குநர் அமீர், “முருகன் எங்களுக்கு எதிரி கிடையாது. அவர் பெயரில் அரசியல் செய்பவர்கள்தான் எங்கள் எதிரி” என்று ...
தலைமைக் காவலர்களாகவே இருக்கும் காவலர்கள் அனைவருக்கும், எஸ்எஸ்ஐ பதவி உயர்வு கிடைக்குமாறு, அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தேர்தல் அறிக்கையில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்றாமல் கிடப்பில் போட்டு, மீண்டும் தேர்தல் நெருங்கும்போது, வாக்குறுதிகளை ...
பல ஆண்டுகளாக, இந்தியா, கனடா நட்பு நாடுகளாக இருந்து வந்தது. ஆனால், காலிஸ்தான் நிர்வாகி நிஜ்ஜார் கொலை வழக்கில், இந்தியா மீது கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்ட, இந்த உறவில் விரிசல் விழுந்தது.தற்போது கனடாவின் பிரதமராக மார்க் கார்னி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தொடங்கி செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) ...
‘சேலம் மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட திமுகவுக்கு வெற்றி கிடைக்கக் கூடாது’ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.பாமக சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் சேலத்தில் இன்று (ஜூன் 19) நடைபெற்றது. வன்னியர் சங்க மாநில செயலாளர் கார்த்தி தலைமை வகித்த இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பேசியது: ...













