சென்னை: தந்தை பெரியாரின் கொள்ளு பேரனும் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனுமாகிய ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈவெரா திருமகன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின்: ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ...

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும் பட்சத்தில் அது அதிமுக உட்கட்சி பிரச்னையை மேலும் பெரிதாக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவெரா திருமகன் மாரடைப்பால் காலமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் எம்எல்ஏவின் மறைவை தொடர்ந்து தமிழ்நாட்டில் அந்த ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு ...

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள பாஜக கட்சியின் தலைமை அலுவலகமான கமலாயத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் பாஜக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என காயத்ரி ரகுராம் சொன்னது குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது ஆவேசமான அண்ணாமலை தன் மீதான புகாருக்கு மௌனம் மட்டுமே பதில் ...

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல், விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ரூ.15.60 கோடி மதிப்பிலான ஜிம்னாசியம், செயற்கை இழை ஓடுதளம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் நேற்றுதிறந்து வைத்தார். மின்துறையில் 101 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் அப்போது அவர் வழங்கினார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டில் ...

சென்னை கிழக்கு மாவட்டத்தில் திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஏற்பாடு செய்த இந்தக் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். விழாவில் பேசிய அவர், ‘எத்தனையோ தொகுதிகளுக்கும் மாவட்டங்களுக்கும் சென்றிருந்தாலும் அதிகமான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது சென்னை கிழக்கு ...

கோவை: பெண் சாவில் சந்தேகம் இருப்பதால் ஈசா யோகா மையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ரா.முத்தரசன் இன்று கோவை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சுபஶ்ரீ 11ந் தேதி ...

சென்னை சாலிகிராமத்தில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்ட தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்தக் கூட்டத்துக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் இடுப்பை தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ...

அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு விசாரணையானது உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன்பாக நடைபெற்று வருகின்றது. டிசம்பர் 15ஆம் தேதி இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுக்காக இரண்டு வார காலம் விடுமுறைக்கு பின் இன்று ...

2023-2024 ஆண்டுக்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜன.31ல் துவங்கி பிப்., 8 அல்லது 9ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடக்கும். இரண்டாம் அமர்வு மார்ச் இரண்டாவது வாரத்தில் துவங்கி, மே முதல் வாரத்தில் நிறைவடையும் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாராளுமன்ற பட்ஜெட் கூட்டம் ஜன. 31-ல் கூடுகிறது. 2023-2024ம் ...

பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் மாநிலங்களில் நடக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வகையில் மார்க் 3 எனப்படும் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து கருத்துகளைக் கேட்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்திற்குத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. தேர்தல் நேரங்களில் மக்களின் சிரமங்களைக் குறைக்க ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை நடைமுறைக்குக் கொண்டு ...