தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக போலியான செய்திகள் பரவிய நிலையில் பெரும் சர்ச்சை வெடித்தது. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதற்கு கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தமிழக காவல்துறை தெளிப்படுத்தியது. அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் ...
கோவை: திருமண விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- கரூர் மாவட்ட அமைச்சராக இருந்தாலும் கோவை மாவட்ட பொறுப்பாளராக அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நியமித்தார். அவர் உள்ளாட்சி தேர்தலில் 90 சதவீத வெற்றியை தேடி தந்தவர். அவர் தான் முழு வெற்றிக்கு காரணம். கடுமையான உழைப்பாளி. மணமக்களுக்கு தாலி, பட்டு வேட்டி, சேலை உள்பட ...
10 மணி நேரமும் திரும்பத் திரும்ப ஒரே கேள்வியை கேட்டு சிபிஐ அதிகாரிகள் மன உளைச்சலுக்கு உள்ளாக்கினர் என்று டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார். டெல்லி மதுபான கொள்ளை ஊழல் விவகாரத்தில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் உள்ள சிபிஐ ...
சென்னை: வட மாநில தலைவர்கள் பிரச்னை தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வழக்கு குறித்த தகவல் கிடைத்ததும் முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள், 24 மணி நேரம் அவகாசம் தருகிறேன் என்று சவால் விட்டுள்ளார். வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் ...
நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி இருக்கிறது. இவ்வாறு நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று ...
அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ...
கோவையில் நாளை தி.மு.க சார்பில் 70 ஜோடிகளுக்கு இலவச திருமணம், பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் கரூரில் இருந்து கார் மூலமாக இன்று இரவு கோவைக்கு வருகிறார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் தி.மு.கவினர் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக ...
அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டவர்களை எல்லாம் கட்சியிலிருந்து வெளியேற்றி, ஒரு துதிபாடும் கூட்டத்தை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு மனம்போன போக்கில் செயல்பட்டு வருகின்ற காரணத்தால்தான், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் கழகம் படுதோல்வியை சந்தித்து உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், தீபு, சதீசன், பிஜின், சந்தோஷ் சாமி உட்பட 10 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. மேலும் இது ...
ஓ.பன்னீர்செல்வம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து அவரது சார்பாக அவரது கருத்தினை தெரிவிக்க சொன்னதாக ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து நேற்று நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்து ...












