கோவை வளர்ச்சி திட்டங்கள் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த நிலையில், அவருக்கு பதிலாக அந்த பணிக்கு அமைச்சர் முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார். ஊழல் புகாரில் கைதாகி விசாரணை காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி, இதய பைபாஸ் அறுவை சிகிச்சையால் மருத்துவமனையில் ஓய்வு எடுத்து வருகிறார். ஊழல் புகாரில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு ...

பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்!! பாத பூஜை செய்து மன்னிப்பு கேட்ட முதல்வர்!! பழங்குடி மக்கள் மீது அதிக அளவில் வன்கொடுமை நடத்தப்பட்டு வருகின்றது. இது தற்பொழுது அதிகரித்து வருகின்றது என்பதற்கு உதாரணமாக மத்தியபிரதேசம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் கூறப்படுகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சித்தி என்னும் மாவட்டத்தில் நபர் ...

கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு காலத்தில் அமைச்சராக இருந்த போது சைதாப்பேட்டையில் 3 ஆயிரத்து 630 சதுர அடி இடத்தை அபகரிக்க முயன்றதாக பொன்முடி மீது புகார் எழுந்ததுபோலி ஆவணங்களை தயாரித்து பொன்முடி, தனது மாமியார் சரஸ்வதி பெயரில் 35 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ...

உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான நில அபகரிப்பு வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்க உள்ளது. தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்து வருபவர் பொன்முடி. இவர், கடந்த 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது சைதாப்பேட்டை ஸ்ரீநகர் வடக்கு காலனி பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான ...

உயர்நீதிமன்றம் அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என பேசிய பேச்சுக்கு அமைச்சர் எ.வ.வேலு வருத்தம்.. ஐகோர்ட் அமைந்தது கலைஞர் போட்ட பிச்சை என நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு பேசிய வீடியோ காட்சியுடன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் ...

சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி இன்று விசாரிக்கவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு கூடிவருகிறது. அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.. இப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை பல மாதங்களாக குறையாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மாதங்கள் வேகமாக குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைக்கப்படாமல் தொடர்ந்து உயர்வான விலைக்கே விற்கப்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தை ...

மதுரையில் நடைபெற உள்ள மாநில மாநாட்டிற்கான இலச்சினையை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.. சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் (தலைமை அலுவலகம்) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கட்சியின் செயல்பாடுகள், வளர்ச்சி பணிகள் மற்றும் ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் நடைபெற உள்ள ...

இனி அதற்கு ஒரு போதும் வாய்ப்பே இல்லை – ஒரேடியாக கும்பிடு போட்ட உதயநிதி!! முதல்வர் கோப்பை காண போட்டியானது மாவட்ட தோறும் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்வர். அதுமட்டுமின்றி விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதியும் பல்வேறு அம்ச நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு சில தினங்களுக்கு முன்பு ...

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் யாருக்கு போட்டியாக இருப்பார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதனால் முகம் மாறிய உதயநிதி ஸ்டாலின், ஜஸ்ட் 5 வார்த்தைகளில் பதிலளித்துவிட்டு வேகமாக காரில் புறப்பட்டு சென்றார். நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்ற தகவல்கள் பரவி வருகிறது. இதுபற்றி நடிகர் விஜய் தரப்பில் ...