செங்கல்பட்டு அருகே வன்னியர் சங்க மாவட்ட தலைவர் காளிதாசன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் நேற்று  செங்கல்பட்டு மாவட்ட வன்னியர் சங்க தலைவர் காளிதாஸ் (34) என்பவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற கொலையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சாலையோரம் ஜூஸ் ...

கோவை பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கு – தபெதிகவை சேர்ந்த 3 பேருக்கு 7 ஆண்டு சிறை – கோவை குண்டு வெடிப்பு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவு.. கடந்த 2018 ஆம் ஆண்டு கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகள் வீசியதாக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் ...

9 ஆண்டு கால ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பாஜக செய்தது என்ன என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு அளித்த திட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா பட்டியலிட்டார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கேள்விக்கு 9 ஆண்டு கால ஆட்சியில் பிரதமர் மோடி தமிழகத்துக்கு 2.47 லட்சம் கோடி ரூபாய் ...

சேலம்: டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவிட்டார். நீர் திறப்பின் மூலம் டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்களில் 17.37 லட்சம் ஏக்கர் பாசன் வசதி பெறும். குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையின் 90 ஆண்டுகால வரலாற்றில் 19-வது முறையாக இன்று நீர் திறந்துவிட்டனர். ...

கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் எனப் பல தரப்புகளில் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் ...

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளாக வேளாண்மை புரட்சி தொடா்வதாக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். திருச்சி, தஞ்சாவூா் மாவட்டங்களில் நடைபெற்றுள்ள தூா்வாரும் பணிகளை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த முதல்வா் சென்னை திரும்பும் முன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: தோதல் வாக்குறுதியில் அறிவித்தபடி திமுக ஆட்சி அமைந்தவுடன் வேளாண்மைக்கு ...

முதல் முறையாக கேலோ இந்தியா வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மற்றும் அச்சமில்லை தொண்டு நிறுவனம் இணைந்து பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு திருவிழா நிகழ்ச்சியை நடத்தினர். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ...

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு சென்னை வருகிறார். கூட்டணி கட்சி தலைவர்களான பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை அவர் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்து 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இந்த 9 ஆண்டுகால மத்திய அரசின் சாதனையை விளக்கும் வகையில் மே ...

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப், பதவியில் இருந்து விலகிய பின்னரும் உளவுத் துறை ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றுள்ளார். அதை வைத்து அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க வரலாற்றில் இருந்த சர்ச்சைக்குரிய அதிபர் என்றால் அது டிரம்ப் தான்.. அந்நாட்டின் வரலாற்றிலேயே இவ்வளவு தூரம் யாரும் சர்ச்சையில் சிக்கியதே ...

சென்னை : சென்னை அண்ணா சதுக்கத்தில் ரூ.1.20 கோடி செலவில் கட்டப்பட்ட, கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மத்திய சென்னை தொகுதி எம்.பி. தயாநிதி மாறனின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1.20 கோடி செலவில் கருணாநிதி நினைவு நூற்றாண்டு பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா ...