பல்லாவரம்: பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 75 மாணவர்களுக்கு தங்கப் பதக்கம், 169 மாணவர்களுக்கு பி.ஹெச்டி. பட்டங்களை வழங்கினார். மொத்தம் 4,305 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த ஆர்.எம்.கே. கல்விக் ...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனகசபையில் நின்று வழிபடக் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்குப் ...

டெல்லி: ஜூலை 20ம் தேதி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறும் என்று ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார். ஜூலை 20ம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. மழைக்கால கூட்டத்தொடரின் முதல் அமர்வு புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. மழைக்கால கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களில் ...

புதுடெல்லி: தக்காளி விலையை குறைக்க புதுமையான யோசனைகளை தெரிவிக்குமாறு மத்திய அரசு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. தக்காளி உற்பத்தி குறைந்தது, கனமழை காரணமாக பயிர்கள் சேதமடைந்தது போன்றவை தக்காளி விலை உயர்வுக்குக் காரணங்கள் என சொல்லப்படுகின்றன. இதுபோன்ற காரணங்களை எவ்வாறு கையாள்வது, தக்காளி ...

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெள்ளிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது, உக்ரைனைச் சுற்றியுள்ள தற்போதைய நிலைமை மற்றும் வாக்னர் ஆயுதக் கலகத்தை மாஸ்கோ எவ்வாறு தீர்த்தது என்பது குறித்து விவாதித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது. கடந்த வாரம், ரஷ்யாவில் வளர்ந்து வரும் நிலைமை குறித்து மூத்த அதிகாரிகளால் பிரதமர் மோடிக்கு விளக்கமளிக்கப்பட்டதாக வட்டாரங்கள் ...

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம் உட்பட 15 விளையாட்டுகளில் பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லா மாவட்டங்களிலும் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த பிப்ரவரி 2023ம் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி மார்ச் 2023ம் மாதம் முடிய நடைபெற்றது. இந்த மாவட்ட ...

சென்னை: இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதில் எழுதியுள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் முதல்வர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற ...

பொது சிவில் சட்டம் காலத்தின் கட்டாயம் என்று பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசினாா். ஈரோடு சோலாா் பகுதியில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை பேசியதாவது: 2014 இல் பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 5 ஆவது ...

வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியை சேர்ந்த குடியாத்தம் குமரன் என்பவர் திமுக மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளராக உள்ளார். இவர் சமூக வலைத்தளங்களில் பொதுக் கூட்டங்களிலும் எதிர்க்கட்சிகள் குறித்து பரபரப்பாக பேசி வருகிறார். இதனிடையே திமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் வலைத்தளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும், அருவருக்க தக்க வகையில் புகைப்படங்கள் மற்றும் ...

புதுடெல்லி: வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசிப்பதற்காக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் புதன்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் ஒரு முக்கியமான கூட்டத்தில் பங்கேற்றனர். 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் ...