டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 3 முறை சமன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் இன்று காலை அமலக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறி அம்மாநில ...
சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் ...
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில்,.. ” கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு வருபவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் ...
இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வர உள்ளனர். இது நாடு முழுவதும் தேர்தல் ஆயத்தம் குறித்த மூவர் குழுவின் ஆய்வின் தொடக்கமாக இருக்கும். இந்தியாவில் இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ...
சென்னை: திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணையும் நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறும் நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது. திமுக அணியில் இருந்து காங்கிரஸ், விசிக வெளியேறி தங்களுடன் இணைந்தால் எத்தனை தொகுதிகள் ஒதுக்க முடியும் என்கிற உத்தேச கணக்குடன் அதிமுக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, ...
மக்கள் சேவையே எனக்கு தேவை என செயல்படும் நிலக்கோட்டை வட்டாட்சியர் தனுஷ்கோடி! மகிழ்ச்சியில் பயனாளிகள்…
நிலக்கோட்டை தாலுகா என்பது எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு தாலுகா ஆகும். பலதரப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு கிராமங்கள் உள்ளடக்கிய தனித்தொகுதி ஆகும். நிலக்கோட்டையில் வட்டாட்சியராக தனுஷ்கோடி பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக,கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி இடையே இரு பிரிவுகளுக்கிடையே இருந்த நீண்ட கால பிரச்சினைகளை இரு ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் உத்தவிற்கிணங்க இரண்டாவது நாளான நேற்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி ஆலோசனையின் பேரில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் துணை ஆட்சியர் நிறைமதி முன்னிலையில் வால்பாறை நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது இம்முகாமில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி ...
திருச்சி விமான நிலைய திறப்பு விழாவிற்கு பிரதமர்மோடி வருகை தந்த போது தமிழக முதல்வர் ஸ்டாலின் கவர்னர் ஆர் என் ரவி அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றார்கள் இதேபோல தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ...
திருச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட விமான நிலைய முனைய திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அந்த விழாவில் முதல்வர் உரையாற்றத் தொடங்கியதுமே… கூட்டத்தில் இருந்து, ‘மோடி… மோடி… மோடி… ‘ என்ற அலை அலையான ஆர்ப்பரிப்புக் குரல்கள் எழ முதல்வர் அப்படியே பார்த்தார். அப்போது பிரதமர் மோடி தன் பெயர் சொல்லி குரல் எழுப்பியவர்களைப் ...
திருச்சியில் ஆக்கிரமிப்பு கடைகள் தள்ளுவண்டி உணவகங்கள் அகற்றப்படும் மேயர். திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில் துணை மேயா் ஜி. திவ்யா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.நாராயணன், நகரப் பொறியாளா் பி. சிவபாதம் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து ...













