தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மாநிலம் தழுவிய பாதயாத்திரை மேற்கொண்டு பாஜகவை வளர்க்க மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார். இந்தப் பயணத்தின்போது மக்களிடம் குறைகளை கேட்கும் அவர், இதற்கெல்லாம் இப்போதும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்தவர்களே காரணம், பாஜகவுக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் இவற்றையெல்லாம் மாற்றிக் காட்டுவேன் என கூறி வருகிறார். கட்சி வளர்ச்சிக்காக மக்களிடம் ...

நெடுஞ்சாலை துறையில் ரூ.4800 கோடி முறைகேடு தொடர்பான எடப்பாடி பழனிசாமி மீதான மேல் முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கபில் சிபல் ஆஜராக எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி ...

சத்தியமங்கலம் :  தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் 1591 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்காக 425 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ...

டெல்லி: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்றைய தினம் தமிழக எம்பிக்கள் குழு சந்தித்து காவிரியில் நீர் திறந்து விடுவது குறித்து பேசுகிறார்கள். தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு ...

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாக, பொய் சொல்லுவதற்காகவே பிறந்தவர் தான் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு கழகத்தின் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழ் அலங்கரித்து ...

கோவை: ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறிய திமுக தற்போது 27 மாதங்களுக்குப் பிறகு அதனை வழங்குவதால் ஒவ்வொரு மகளிரின் வங்கி கணக்கிலும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் அடுத்த ...

சென்னை:  ஒரே தேர்தல் தான்.. நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை அருகே தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த ஆட்சியில் பெயர் வைப்பதுதான் ...

திண்டுக்கல்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000, ஒரு நாள் முன்னதாகவே வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு சனாதனமும், இந்து தர்மமும் வேண்டாம் ஆனால் அமாவாசை மட்டும் வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று (செப்டம்பர் 15) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. ...

சீமான் மீதான பாலியல் புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். காவல்துறையின் செயல்பாடு மந்த கதியில் இருக்கிறது. அரசியல் பலம், ஆள் பலம் இருக்கும் சீமானுக்கு எதிரான தனது போராட்டத்திற்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை. அவரை எதிர்க்க தமிழ்நாட்டில் ஒரு ஆள் கூட இல்லை எனக் கூறி புகாரை திரும்ப பெற்றுள்ளார். இதனால், பாலியல் புகாரில் ...

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை `என் மண், என் மக்கள்’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் பயணத்தை தொடங்கியவர் நிலக்கோட்டை, சின்னாளபட்டி, நத்தம் பகுதிகளைத் தொடர்ந்து திண்டுக்கல் நாகல்நகர் ரவுண்டானாவில் தொடங்கி மாநகராட்சி அலுவலகம் அருகே நடை பயணத்தை நிறைவு செய்தார். அப்போது பேசிய அண்ணாமலை, “உழைக்கும் ...