புதுடெல்லி: மக்களின் கவனத்தை திசைதிருப்பி தேர்தலில் வெற்றிபெறும் வியூகத்தை பாஜக கடைபிடித்து வருவதாக காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் காங்கிரஸ் கட்சி பகிர்ந்துள்ள வீடியோவில் ராகுல் காந்தி கூறியுள்ளதாவது: கர்நாடகாவில் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், தேர்தல்களில் மக்களின் கவனத்தை திசை திருப்பி வெற்றி பெறும் வியூகத்தை பாஜக தொடர்ச்சியாக கடைபிடித்து ...

டெல்லி: வந்தே பாரத் ரயில்களில் இதுவரை சுமார் 1 கோடியே 11 லட்சம் பேர் பயணித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நெல்லை- சென்னை உட்பட நாட்டின் 9 புதிய வந்தே பாரத் ரயில்களை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: ஒன்பது வந்தே பாரத் ரயில்களின் தொடக்கம் என்பது நாட்டின் ...

தமிழ்நாட்டில் கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூரில் தோல்வியடைந்த நடிகர் கமலஹாசன், தற்போது மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் உச்சபட்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் கமலஹாசன். 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் திரை உலகின் அசைக்க முடியாத நடிகராக வலம்வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சட்டமன்ற ...

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1 கோடியே 6 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட 57 லட்சம் பயனாளிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.2.5 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ள குடும்பங்கள், 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்கு குறைவாக புன்செய் நிலம் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக ...

திருப்பூர் மாவட்டம்: தாராபுரத்தில், என் மண் என் மக்கள் மூன்றாம் கட்ட யாத்திரை நடைபயணத்தை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை காமராஜபுரம், சின்னக்கடை வீதி, பெரியகடைவீதி, பூகடைக்கார்ணர், அமராவதி ரவுண்டானா,பேருந்து நிலையம், ஃபயர் சர்வீஸ்  உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். தாராபுரம் புதிய காவல் நிலைய வீதியில் அமைக்கப்பட்டிருந்த  பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தாராபுரத்திற்கு ...

வரலாற்றுச் சிறப்புமிக்க பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமித்ஷா பாராட்டு… இடஒதுக்கீடு மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தியதற்காக பிரதமர் மோடியை மத்திய உள்துறை மற்றும் ஒத்துழைப்பு அமைச்சர் அமித்ஷா முழு மனதுடன் பாராட்டினார். பெண்களுக்கு உரிமைகளை வழங்குவதுடன், அவர்களின் மரியாதையை உயர்த்தவும் பிரதமர் மோடி உழைத்துள்ளார் என்று கூறினார். இதன் விளைவாக, இந்த மசோதாவுக்கு ...

ஜனாதிபதியை அழைக்காமல் நடிகையை அழைத்திருக்கிறார்கள்.. இதுதான் சனாதனம் : மீண்டும் உதயநிதி பேச்சு!!! கடந்த 15ம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று காஞ்சிபுரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது, 13 பேருக்கு இத்திட்டத்திற்கான பிரத்யேக டெபிட் கார்டு வழங்கப்பட்டது. இந்த நிலையில், மதுரை பாண்டி கோவில் அருகே தமிழக அரசின் ...

அரசியல் தலைவர்களில் மிகுந்த பலம் மிக்கவர் ஜெயலலிதா. அவர், தைரியம் மிக்க தலைவர் என்பதை ஏற்கிறேன். இதை ஒப்புக் கொள்வதில் எனக்கு பிரச்னை இல்லை,” என, தி.மு.க., – எம்.பி., கனிமொழி லோக்சபாவில் பேசினார்.பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில், தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேசியதாவது: மசோதா கொண்டு வந்தது மகிழ்ச்சி தான். ...

தமிழ்நாட்டில் தற்போது கலைஞர் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழலில் விகடனுக்கும் கலைஞருக்கும் இருந்த உறவு குறித்து விளக்கும் வகையில், கலைஞர் தொடர்பான செய்திகள், அவர் அளித்த பேட்டிகள் அனைத்தும் காலவரிசைப்படி சரமாகத் தொடுக்கப்பட்டு `கலைஞர் 100… விகடனும் கலைஞரும்’ என்ற நூல் உருவாக்கப்ட்டுள்ளது. இந்த நூல் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. ...

சென்னை: கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கும் தமிழக அரசு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனதுட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக மின்வாரியத்தின் கேங்மேன் பணிக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற 5,336 பேருக்கு கடந்த 2 ஆண்டுகளாக பணி வழங்காமல் ...