டெல்லி: அலகாபாத், ராஜஸ்தான், கவுகாத்தி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மற்றும் ஜார்கண்ட் ஆகிய உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியாயமிக்க உச்ச நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதியை நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி.ஆர்.கவாய் தலைமையிலான கொலிஜியம் இது ...
கொல்கத்தா: மேற்குவங்க கல்வித் துறையில் கடந்த 2016-ம் ஆண்டு குரூப் சி,குரூப் டி பிரிவில் 13,000 ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. கடந்த 2022 ஜூலையில் அப்போதைய கல்வித் துறை அமைச்சர் ...
காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் போரை நிறுத்தினால் மட்டுமே பணையக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என ஹமாஸ் எச்சரித்துள்ளது. இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த மூன்று மாத காலமாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போரில் முதல் தாக்குதலை ஹமாஸ் தொடங்கி இருந்தாலும் அதன்பின்னர் இஸ்ரேல் காசா ...
சென்னை: சென்னை தீவுத்திடலில் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த், “நட்புக்கு இலக்கணம் என்றால் அது விஜயகாந்த் தான். விஜயகாந்த் அன்புக்கு அனைவருமே அடிமை. அதனால் தான் அவரை எல்லாருக்கும் பிடிக்கும் என்று உருக்கமாக கூறினார். தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 71. மியாட் மருத்துவமனையில் உயிரிழ்ந்த ...
நீலகிரி மாவட்டம் பிரபல நடிகரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு நீலகிரி மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமையில் உதகை ஊட்டி காப்பி ஹவுஸ் பகுதியில் நீலகிரி பாஜகவினர் மறைந்த தேமுதிக தலைவருக்கு மலர் அஞ்சலி செலுத்தினர், தொடர்ந்து கலந்து கொண்ட பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு மவுன ...
நீலகிரி உதகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் உதகை செரிங் கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் ஏழு வார்டுகளை சார்ந்த பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர், மக்களுடன் முதல்வர் முகாமினை உதகை நகராட்சித் தலைவர் வாணிஸ்வரி பார்வையிட்ட ஆய்வு செய்தார், உடன் ...
பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியின் பெயரை அமலாக்கத்துறை சேர்த்துள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் அமலாக்க இயக்குனரகம் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியின் பெயர் இடம்பெற்றுள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் முகவரான எச்.எல். பஹ்வா ...
திருச்சியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் துவங்கியது. இந்நிலையில் ரூ.249 கோடி கூடுதல் செலவில் ரூ.1200 கோடியில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 தளங்களில் பரவியுள்ளது. இது ஒரே நேரத்தில் 4000 சர்வதேச பயணிகளையும் 1500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரிய ...
கேப்டன் விஜயகாந்த். அவரின் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் நாளை படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுவதாக திரைத்துறை சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார். விஜயகாந்திற்கு நேற்று கொரோனா தொற்று உள்ளதாகவும், ...
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக கட்சித் தொண்டர்கள், திரை ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று (டிச.28) காலை காலமானார். அவருக்கு வயது (71). அவரது மறைவால் தேமுதிக ...













