திருச்சி விமான நிலைய திறப்பு விழாவிற்கு பிரதமர்மோடி வருகை தந்த போது தமிழக முதல்வர் ஸ்டாலின் கவர்னர் ஆர் என் ரவி அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றார்கள் இதேபோல தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு ...
திருச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்ட விமான நிலைய முனைய திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலினும் கலந்துகொண்டார். அந்த விழாவில் முதல்வர் உரையாற்றத் தொடங்கியதுமே… கூட்டத்தில் இருந்து, ‘மோடி… மோடி… மோடி… ‘ என்ற அலை அலையான ஆர்ப்பரிப்புக் குரல்கள் எழ முதல்வர் அப்படியே பார்த்தார். அப்போது பிரதமர் மோடி தன் பெயர் சொல்லி குரல் எழுப்பியவர்களைப் ...
திருச்சியில் ஆக்கிரமிப்பு கடைகள் தள்ளுவண்டி உணவகங்கள் அகற்றப்படும் மேயர். திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயா் மு. அன்பழகன் தலைமையில் துணை மேயா் ஜி. திவ்யா முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையா் எஸ்.நாராயணன், நகரப் பொறியாளா் பி. சிவபாதம் மண்டல தலைவர்கள் மாமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதையடுத்து ...
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் – திரிணாமூல் காங்கிரஸ் இடையிலான மோதலால், ‘இந்தியா கூட்டணி’க்கு முதல் வேட்டு விழுந்திருக்கிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர அனுமதிக்கக்கூடாது என்ற ஒற்றை நோக்கத்தில், சிறிதும் பெரிதுமாக சுமார் 28 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ‘இந்தியா கூட்டணி’ உருவானது. பாட்னா, பெங்களூர், மும்பை வரிசையில் அண்மையில் டெல்லியில் கூடி, தங்களது நோக்கங்களை ...
திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில், இன்று கேரளா செல்கிறார். லட்சத்தீவில் இருந்து கேரளாவின் திருச்சூருக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று தரையிறங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார்,. திருச்சியில் நேற்று நடந்த விழாவில் ...
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளையொட்டி, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1.63 ...
ங்கல் திருநாளுக்கு ஒரு மாதம் முன்பாகவே பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்.நடப்பாண்டில் பொங்கலுக்கு இன்னும் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்படாததால், திட்டம் கைவிடப்பட்டு விடுமோ என்ற அச்சமும், கவலையும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏறப்டும் என பலரும் சொல்லி வந்தனர்.எனவே பொங்கல் பரிசுத் தொகுப்பை உடனடியாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும், ...
திருச்சி : திருச்சியில் ரூ.20,140 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார். ரூ.1,100 கோடி மதிப்பில் திருச்சி விமான நிலைய 2வது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திருச்சி கல்லகம் இடையேயான நான்கு வழிச் சாலை திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. செட்டிகுளம் – நத்தம் ...
திருச்சி: தமிழ்நாடு அரசு சார்பில் தாம் முன் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் பிரதமர் மோடி நிச்சயம் நிறைவேற்றித் தருவார் என நம்புவதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். மேலும், தொடர்ந்து தாம் கோரிக்கையா வைக்கிறேன்னு நினைச்சுடாதீங்க என்று பிரதமர் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், அதற்கான தேவைகள் குறித்தும் விளக்கினார். திருச்சி விமான நிலையத்தின் 2வது முனையம் ...
புத்தாண்டை முன்னிட்டு நீலகிரி மாவட்ட உதகை கலைஞர் அறிவாலயத்தில் திமுகவினர் புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறினர். நீலகிரி மாவட்ட கழக செயலாளர் பா.மு.முபாரக் அவர்களை, மாவட்ட கழக துணைச் செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசரலி, மற்றும் குன்னூர் கூடலூர் கோத்தகிரி உதகை கழக நிர்வாகிகள், செயற்குழு-பொதுக்குழு உறுப்பினர்கள், நகர-ஒன்றிய-பேரூர் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி ...













