டெல்லி: பிரமதர் மோடியுடன் இன்று 72 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நிலையில், இன்னும் எத்தனை பேர் வரை அமைச்சரவையில் இடம் பெறலாம். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத போதிலும் பாஜக 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அவர்கள் என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவு”ன் ஆட்சியை ...
திருச்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றியைத் தந்த மக்களுக்கு நன்றி அறிவிப்பு விழா முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் ! திருச்சி தெற்கு மாவட்டம், மாநகரத்திற்குட்பட்ட மார்க்கெட் பகுதி கழகத்தின் சார்பாக நடைபெற்ற, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் திருச்சி பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் ...
மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக 40க்கு 40 இடங்களை கைப்பற்றியது. எதிர்கட்சியான அதிமுகவால் ஒரு இடங்களை கூட கைப்பற்ற முடியவில்லை. சில தொகுதிகளில் பாஜக, அதிமுகவை மூன்றாவது இடத்துக்கு தள்ளியது. அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்பட்ட விரிசலே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நேற்றுமுன் தினம், ” அதிமுக அழிவதை இனியும் பார்க்க ...
நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளதாக பாஜக மூத்த தலைவர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய மண்டபத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்றக் கட்சிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரகலாத் ஜோஷி, மூன்றாவது முறையாக பிரதமர் மோடி பதவியேற்கிறார் என்றும்; பதவியேற்பு விழா வரும் ...
டெல்லி: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 99 இடங்களை கைப்பற்றி உள்ள காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக 10 ஆண்டுகளுக்கு பிறகு தேர்வாகி உள்ளது. இதையொட்டி, எதிர்க்கட்சி தலைவராக ராகுல்காந்தியை தேர்வு செய்யும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் கூடுகிறது. அதன்படி, ஜூன் 8ம் தேதி காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு ...
முன்னாள் அதிமுக அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் நேற்று திருச்சியில் அவரது இல்லத்தில் செய்தியாளரிடம் கூறும்போது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அண்ணா திமுக உரிமை மீட்பு குழு ஒன்றை உருவாக்கினார். அதில் முன்னாள் அமைச்சர்களான வைத்திலிங்கம் வெல்லமண்டி நடராஜன் கு.ப.கிருஷ்ணன் ஆகியோர் அவருடன் கைகோர்த்ததோடு தொடர்ந்து இபிஎஸ்சுக்கு எதிராக பணியாற்றினர். இந்நிலையில் ஓபிஎஸ் பாஜகவில் கூட்டணி ...
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் , பாஜக ஆகிய கட்சிகளிடையே நேரடி போட்டி நிலவியது. இதில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த வைகோவின் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் அக்கட்சி சார்பில் வைகோவின் மகனான ...
டெல்லி: பாஜகவின் புதிய தேசிய தலைவராக மத்திய பிரதேசம் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒன்றியத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜ தயாராகி உள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ளது. நாளை மறுதினம் 3வது முறையாக பிரதமராக மோடி ...
திருச்சூர்: ‘ஒட்டுமொத்த கேரளத்துக்கும், அண்டை மாநிலமான தமிழ்நாட்டின் விஷயங்களை கவனிக்கும் எம்.பி.யாக செயல்படுவேன்’ என்று நடிகரும், திருச்சூர் எம்.பி.,யுமான சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தமிழில் தீனா, ஐ, தமிழரசன் உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக ...
ஆட்டை வெட்டி இருக்கிறார்கள்; திமுகவினர் என் மீது கை வைக்கட்டும்.’ என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். கோயம்புத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தேர்தல் முடிவுகள், அதிமுக- பாஜக கூட்டணி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். ஆடு வெட்டப்பட்டு அதன் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்படுவது குறித்து செய்தியாளர் எழுப்பிய ...













