சென்னை: தமிமுன் அன்சாரியின் நடவடிக்கைகளை வைத்து பார்த்தால் அவர் திமுக கூட்டணியில் இணைவதற்கோ, திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கவோ வாய்ப்பு குறைவு என்பது தெரிய வருகிறது. அதே சமயம் அவர் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா என்பதும் இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் அன்சாரி ஆதரிப்பார் என அதிமுக தரப்பு சற்று ஹேப்பியாகவே வலம் வருகிறது. ...

முன்னாள் எம்எல்ஏவும் மஜக கட்சியின் தலைவருமான தமீமுன் அன்சாரி நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி பிப்ரவரி மாத வாக்கில் திருச்சியில் போராட்டம் நடைபெறும் என்று தொண்டர்கள் மத்தியில் அறிவித்துள்ளார் அதே சமயம் அவர் அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகிறாரா என்பதும் இப்போது வரை சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும் அன்சாரி ஆதரிப்பார் என அதிமுக தரப்பு எதிர்பார்த்து ...

வேலூர்: தேர்தல் வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற மனமில்லாமல் திமுக விடியாத ஆட்சியை தந்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டினார். வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அமமுகவின் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் செயல் வீரர்கள் மற்றும் சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை ...

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 3 முறை சமன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் இன்று காலை அமலக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறி அம்மாநில ...

சென்னை: அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில் வரும் 9-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் ...

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓபிஎஸ் பேசுகையில்,.. ” கழகத்தின் தலைமை பொறுப்பிற்கு வருபவர்கள் அடிப்படை உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் ...

 இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாரம் தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலத்திற்கு வர உள்ளனர். இது நாடு முழுவதும் தேர்தல் ஆயத்தம் குறித்த மூவர் குழுவின் ஆய்வின் தொடக்கமாக இருக்கும். இந்தியாவில் இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும். ...

 சென்னை: திமுக கூட்டணியில் பாமக, மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இணையும் நிலையில் தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறும் நிலைமை உருவாகும் என கூறப்படுகிறது. திமுக அணியில் இருந்து காங்கிரஸ், விசிக வெளியேறி தங்களுடன் இணைந்தால் எத்தனை தொகுதிகள் ஒதுக்க முடியும் என்கிற உத்தேச கணக்குடன் அதிமுக காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் திமுக, காங்கிரஸ், விசிக, ...

நிலக்கோட்டை தாலுகா என்பது எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத ஒரு தாலுகா ஆகும். பலதரப்பட்ட மக்கள் மற்றும் பல்வேறு கிராமங்கள் உள்ளடக்கிய தனித்தொகுதி ஆகும். நிலக்கோட்டையில் வட்டாட்சியராக தனுஷ்கோடி பொறுப்பேற்றதிலிருந்து மக்கள் நலன் சார்ந்து பல்வேறு விஷயங்களை மேற்கொண்டு வருகிறார். முக்கியமாக,கரியாம்பட்டி மற்றும் நடுப்பட்டி இடையே இரு பிரிவுகளுக்கிடையே இருந்த நீண்ட கால பிரச்சினைகளை இரு ...

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வர் உத்தவிற்கிணங்க இரண்டாவது நாளான நேற்று கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி ஆலோசனையின் பேரில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா தலைமையில் துணை ஆட்சியர் நிறைமதி முன்னிலையில் வால்பாறை நகராட்சி சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது இம்முகாமில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதிமுருகேசன் வால்பாறை நகரச்செயலாளர் குட்டி ...