சென்னை: சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் வரும் 28ஆம் தேதி அன்று ஸ்பெயின், ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல் அதைத் தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கும் சுற்றுப்பயணம் செல்லக்கூடும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினுடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவும் இந்தப் ...
புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு முதல் கட்டமாக 8 மாநிலங்களுக்கு தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா, சத்தீஸ்கர், இமாச்சல பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர் மற்றும் திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் தேர்தல் கமிட்டி அமைக்கும் முன்மொழிவுக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே ...
புதுடெல்லி: பிஹாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி அடிக்கல் நாட்டி, பேட்டியா நகரில் உள்ள ராம் மைதானத்தில் உரையாற்றுகிறார். அப்போது முதல் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் சாலைகள், ...
அந்நாட்டு பாதுகாப்புச் செயலரை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்துகிறார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் காலிஸ்தானுக்கு ஆதரவான வன்முறைகள் உள்ளிட்ட தீர்க்கப்படாத சில சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்தப் பயணம் அமையும் என ...
மதுரையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதச்சார்பின்மை மாநாட்டில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ‘கொஞ்சம் கொஞ்சமாக, தவழ்ந்து தவழ்ந்து உயர்ந்த பதவிக்கு வந்தேன்’ என்று பேசினார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மதசார்பின்மை மாநாடு மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே கொடியேற்றத்துடன் தொடங்கியது. அக்கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் மாநாட்டுக் கொடியை ...
திருச்சி புத்தூர் நான்கு ரோடு பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பாஜகவை தோற்கடிப்போம், இந்தியா கூட்டணியை ஆதரிப்போம்’ என்ற தலைப்பிலான மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அவா் மேலும் பேசியது: இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ள இடதுசாரி அமைப்புகளுக்கு உறுதுணையாக முடிவெடுத்துள்ள மக்கள் அதிகாரத்துக்கு எனது பாராட்டு. வரும் 2024 மக்களவைத் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக முதல்வரின் உத்தரவிற்கிணங்க கடந்த நான்கு தினங்களாக அட்டகட்டி, வால்பாறை டவுன், சோலையாறு அணை, முடீஸ் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற நிலையில் ஐந்தாவது நாளான நேற்று 12 வது வார்டுக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் நடைபெற்றது இம்முகாமில் நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக நான்கு அறிவு சார் நூலகத்துடன் கூடிய மையங்கள் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம், சிறப்பு உறைவிட கட்டடம், நகர்ப்புற சுகாதார மற்றும் ஆரோக்கிய மையக்கட்டடம் ஆகியவற்றை பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். திருச்சி மாநகர் குதுப்பாபள்ளத்தில் நடைபெற்ற நேரலை ...
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாடு – 2024 சென்னை வர்த்தக மையத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கக்கிறார் இதனை கோவையில் PSG கல்லூரி , கொங்குநாடு கல்லூரி, காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் 30 மேல் நிலைப் பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பீளமேடு டைட்டில் பார்க்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை ...
கடந்த 10 ஆண்டுகால அம்மாவின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் வாங்கிய கடன் 3,53,561 கோடி ,திமுக ஆட்சிக்கு வந்து இந்த இரண்டு வருடங்களுக்கு மேல் வாங்கிய கடன் 2,72,000 கோடி. தமிழகத்தின் அடித்தளம் ஆடி போய் உள்ளது அதை சீர் செய்யநடவடிக்கை எடுக்கவில்லை.விளம்பரத்திற்காகத்தான் உலக முதலீட்டார் மாநாடு. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கடும் குற்றச்சாட்டு! ...













