திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில், பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், நீதிக்கட்சித் தலைவா்களில் ஒருவரான சா். ஏ.டி. பன்னீா்செல்வம், இசைக் கலைஞரும், திரைப்பட நடிகருமான எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் ரூ. 4.03 கோடியில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி ...
காவலர் மீது ரவுடிகள் மீது கொடூர தாக்குதல்..தமிழகத்தில் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை : இபிஎஸ் கண்டனம்! எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள X பதிவில், ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தாலுகா காவல்நிலைய உதவிஆய்வாளர் திரு.நாராயணசாமி அவர்களை ரவுடிகள் இருவர் இரும்புக்கம்பிகளால் தாக்கி கொடூரதாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த விடியா ஆட்சியில் காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது, சட்டம் ...
சென்னை: தமிழக அரசின் பல்வேறு துறைகள் சார்பில் புதிய துணை மின் நிலையங்கள், வெள்ளத் தடுப்பு பணிகள், குடியிருப்புகள், அரசு அலுவலக கட்டிடங்கள், கிடங்குகள், நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட ரூ.8,802 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1,615.29 கோடியில் தூர்வாரும் பணிகள், நெல் சேமிப்பு தளங்கள் உள்ளிட்ட ...
2 நாள் பயணமாக தமிழ்நாடு வந்து உள்ள பிரதமர் நரேந்திர மோடி மோடி இன்று தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பு திட்டங்களை தொடங்கி வைத்து உள்ளார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பா.ஜ.கவின் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அதன் பின்னர் ...
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார் என அவர் தரப்பு வழக்கறிஞர் வாதாடிய நிலையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் செக் வைத்துள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இது ...
என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடுஎன் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு ...
கோவை : தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள், பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சி பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் இன்று மதியம் 2 – 45 நடந்தது. இதில் கலந்து கொள்ள பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் 2 – 05 மணிக்கு கோவை ...
சென்னை: பா.ஜ., உடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உடன் பா.ஜ., மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன் சந்தித்து பேசினார். இச்சந்திப்பு குறித்து ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாளை (பிப்.,27) பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக் ...
அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அமலாக்க இயக்குநரகத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. புது தில்லி: தில்லி கலால் கொள்கையுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் திங்கள்கிழமை அமலாக்க இயக்குநரகத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதன் மூலம், அமலாக்கத் துறையின் 7வது சம்மனையும் கேஜரிவால் தவிர்த்துள்ளார். அமலாக்கத் துறையின் ஏழாவது சம்மன் ஆம் ஆத்மி ...
சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் 2 தொகுதி தான் தருவோம். அதிலும் கோவை தொகுதி கிடையாது. அதற்கு பதில் வேறு தொகுதியை கேளுங்கள் என திமுக சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் கூறியதால் இன்று நடந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகள் ...













