புதுடெல்லி: இந்திய முஸ்லிம்கள் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பற்றி கவலைப்படக்கூடாது, ஏனெனில் அது அவர்களின் குடியுரிமையைப் பறிக்க முடியாது என்று மத்திய அரசு இன்று அறிக்கையில் தெரிவித்துள்ளது. 18 கோடி இந்திய முஸ்லிம்கள் தங்கள் இந்து சகாக்களைப் போலவே சம உரிமை பெற்றுள்ளனர் என்றும், எந்தவொரு குடிமகனும் தனது குடியுரிமையை நிரூபிக்க எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு ...
சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த பேச்சு வார்த்தையில், தொகுதி பங்கீடு, ...
திருச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குதல் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்று ...
கோவை : முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று காலை 9:30 மணிக்கு தனி விமான மூலம் கோவை வந்தார் . விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. 9 -40 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 10 – 45 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சி பட்டிக்கு சென்றார். அங்கு அரசு நலத்திட்ட ...
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று மாலை 5.30 மணிக்கு உரையாற்ற இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் உரையாற்றவில்லை.. மாறாக அவர், ட்வீட் மட்டும் பதிவிட்டுள்ளார். அதில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி ஐந்து ரக ஏவுகணை திவ்யாஸ்திரா சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார். 2024 லோக்சபா தேர்தல் இன்னும் ஓரிரு ...
சென்னை: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்த நிலையில், அவர் இழந்த எம்எல்ஏ பதவி மீண்டும் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. தமிழக அரசில் உயர்கல்வி அமைச்சராக இருந்த க.பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சிக்கும் உயர் நீதிமன்றம் ...
புதுடெல்லி: குடியுரிமை திருத்தச் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லை அதனால் முஸ்லிம்கள் அச்சட்டத்தை எதிர்க்காமல் வரவேற்க வேண்டும் என்று அனைத்திந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி வலியுறுத்தியுள்ளார். சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்தசட்டம் நேற்று (திங்கள் கிழமை) உடனடியாக அமலுக்குவந்த நிலையில் அவர் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘இந்திய ...
பாஜக கூட்டணியில் தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், ஓபிஎஸ் அணி, டிடிவி தினகரனுடன் நேற்று பாஜக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10.30மணி அளவில் ...
சென்னை: தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்துள்ள நிலையில், இனியாவது திமுக அரசு விழித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்குமா என்று பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, போதை பொருட்கள் புழக்கம் கிராமங்கள் உட்பட தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் அதிகரித்துள்ளது. இதன் உச்சமாக, ...
சென்னை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினர், கடந்த மார்ச் 10-ம் தேதி 2 வெவ்வேறு சம்பவங்களில் மூன்று ...













