கோவை மாவட்டம் சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் பகுதியில் அதிமுகவின் செயல்வீரர்கள் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு அதிமுகவின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், நன்கு படித்துள்ள சிங்கை ராமச்சந்திரன் 15 ...

கோவை மார்ச் 28 ஈரோடு நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. எம்.பி. கணேசமூர்த்தி (வயது77). ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை குமாரவலசு பகுதியை சேர்ந்தவர். ம.தி.மு.க. மாநில பொருளாளராக பதவி வகித்து வந்தார். கணேச மூர்த்தி எம்.பி.  ஈரோடு பெரியார்நகரில் உள்ள தனது வீட்டில் இருந்தார். இந்தநிலையில் கடந்த 24ஆம் தேதி ( ஞாயிறு) கணேசமூர்த்தி எம்.பி. தென்னை ...

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தாக்கல் செய்த சொத்து மதிப்பு பிரமாணப் பத்திரத்தில் (அபிடவிட்) குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் வருமாறு: மதிமுக வேட்பாளர் துரைவைகோ சொத்து மதிப்பு: கையிருப்பு ரொக்கம்: துரை வைகோ ரூ.2,05,000, மனைவி கீதா ரூ.5,02,000, மகன் வருண் ரூ.2,500, மகள் வானதி ரேணு ரூ.2,000. துரை ...

திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறிய போது உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகப் போவதில்லை. திருச்சியில் நாங்கள் பிரசாரத்தைத் தொடங்கி விட்டதால் மேல்முறையீடும் செய்யப் போவதில்லை. தேர்தல் ஆணையம் வழங்கும் சுயேச்சை சின்னத்தில்தான் போட்டியிட உள்ளேன். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படும். வேட்பாளா் யாா் என்பதைத்தான் மக்கள் பாா்ப்பாா்கள். சின்னம் ...

லோக்சபா தேர்தல் இன்னும் மூன்று வாரங்களில் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2014-2021 காலப்பகுதியில் மொத்தம் ரூ.523.87 கோடி “கணக்கற்ற பரிவர்த்தனைகள்” தொடர்பாக வருமான வரித்துறையின் மற்றொரு மிகப்பெரிய நடவடிக்கைக்கு காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. சமீபத்தில்தான் வருமான வரித்துறை காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளில் இருந்து முந்தைய நிலுவைத் தொகைக்காக ரூ.135 கோடியை எடுத்துக் கொண்ட நிலையில், ...

கரூா்: மக்களவைத் தோதலில் தமிழகத்தில் பாஜக- திமுக இடையேதான் போட்டி என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. கரூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரூா் மக்களவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் காரியாலயத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கரூா் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன் ...

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 இடங்களை கைப்பற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி எடுத்துள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு கூட்டணி கட்சியினர் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் திருச்சி தொகுதியில் திமுக- மதிமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக ...

நீலகிரி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உதகையில் உள்ள, மாரியம்மன் கோவிலுக்கு ...

 எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை தட்டி கேட்டதற்கு என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள் என ஓ.பி.எஸ் பேச்சு ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அவர் கூறும் போதும், “என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி ...

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்… “எனக்கு ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. கலைஞர்தான் என்னை போட்டியிடச் சொன்னார். என்னிடம் தேர்தலுக்கு பணம் இல்லை ...