உலகத் தமிழ் நெறிக் கழகம் சார்பில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 227-வது நினைவு நாள் ,திருவள்ளுவர் நாட்காட்டி வெளியீட்டு விழா கோவை அண்ணாமலையாரங்கில் வள்ளியப்பன் தலைமையில் நடைபெற்றது. உலகத் தமிழ் நெறிக் கழக செயலாளர் சொ. சிவலிங்கம், துணைத் தலைவர் குரு பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எழுத்தாளர் ஜீவபாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ...
பாரதிய ஜனதா கட்சி சார்பில் முன்னாள் பாரத பிரதமர் திரு அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு உறவு படம் வைத்து மரியாதை செலுத்தினர். தலைமை:- திரு முருகையன் நகர தலைவர் பாஜக மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ...
பாராளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் விலங்குகள் இடம் போய் ஓட்டு கேட்கட்டும் கோவையில் விவசாயிகளின் முத்தரப்பு கூட்டத்தில் பரபரப்பு தீர்மானம்!!! கோவை தொண்டாமுத்தூர் அடுத்த புதுப்பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக விவசாயிகளின் முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் வன விலங்குகளால் பாதித்த விவசாயிகள், மற்றும் அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர், மேலும் ...
அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையம் சார்பில் கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோனியார் அருள்தளம் மினி ஹாலில் கிறிஸ்துமஸ் குதூகல கொண்டாட்ட விழா நிறுவன தலைவர் கோவை.சி.எம். ஸ்டீபன் ராஜ் தலைமையில் நடந்தது. மாநில துணைத்தலைவர். பாஸ்டர். டாக்டர். எம். டபிள்யூ. ராஜன் ஜெபித்து விழாவை துவக்கி வைத்தார். கோவை மாநகர் மாவட்ட ...
கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில்காவலர் குடும்பத்தினரின் 40 கண்காட்சி கூடங்கள் விற்பனை தொடக்க விழா நேற்று மாலைநடந்தது. விழாவுக்குகோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமை தாங்கினார்.மாநகராட்சி கமிஷனர் முன்னிலை வகித்தார்.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுபத்ரி நாராயணன் சிறப்புரையாற்றினார்.இந்த கண்காட்சி கூடத்தில் காவல்துறையைச் சேர்ந்த குடும்பத்தினரால் தயாரிக்கப்பட்ட உணவு ...
திருச்சி தெற்கு மாவட்ட, மாநகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், எல்ஐசி காலனியில் உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்தில், கருணாநிதி நூற்றாண்டு விழா, கிறிஸ்துமஸ் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ் விழாவில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது: திமுக ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை குரூப்பில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் புதிய தலைவராக அக்காமலை எஸ்டேட் செக்சன் ஆபிசர் பிரபு, செயலாளராக காஞ்சமலை கள அதிகாரி சிவா இளங்கோமணி இதுபோக ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் ஒவ்வொரு செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதன் படி அக்காமலை ...
கோவை வந்த தமிழ்நாடு சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர் மதிப்பிற்குரிய பேராசிரியர். சு.ப. வீரபாண்டியன் அவர்களை சமூகநீதி கூட்டமைப்பின் தலைவர் டாக்டர். அரிமா.பி.கே. ஆறுமுகம், செயல் தலைவர். ராம வெங்கடேசன், செயலாளர் டாக்டர். முகமது ரபிக், பொருளாளர் லயன் ஏ. அருள்தாஸ், துணைச் செயலாளர் கோவை. சி.எம். ஸ்டீபன் ராஜ், ஓய்வு பெற்ற காவல் ...
கோவை காந்திபுரம், மத்திய சிறைச் சாலை வளாகத்தில், செம்மொழிப் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத் திட்ட உதவிகளை வழங்கி, விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேருரையாற்றுகிறார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் நகராட்சிக்கு உட்பட்ட 3 வது வார்டு ரொட்டிக்கடை பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் பழுதான சாலையை சீரமைக்க அதற்க்கான பூமி பூஜை சட்ட மன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தலைமையில் நகரச்செயலாளர் மயில் ...