கோவை மாநகர காவல் துறையில் ஏற்கனவே ‘பட்ரோல் ஜீப் ” ரோந்து வாகனம் செயல்பாட்டில் உள்ளது.தற்போது எலக்ட்ரிக் ஆட்டோ ரோந்து வாகனம் புதிதாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விழா மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது–கோவையில் ...

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ...

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அமைந்துள்ள லட்சுமி நகர் வித்யா நகர் பகுதி வாழ் மக்கள் பங்களிப்புடன் அப்பகுதியில் பூங்கா இடத்தில் நடைபாதை, நூலகம், விழாமேடை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் என அத்தனையும் அப்பகுதி மக்களுடைய முழுமையான நிதி பங்களிப்போடு உருவாக்கப்பட்டு ஒற்றுமை விழாவோடு திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் சூலூர் தமிழ்ச்சங்கம் 14ஆம் ஆண்டு துவக்க விழா, ...

கோவை : வருகிற 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.. கூட்டத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானிஸ்வரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை சுமூகமான முறையில் நடத்திடுவது பற்றியும், தமிழ்நாடு ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள இறைச்சல்பாறை வளாகத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது .அதைத் தொடர்ந்து நேற்று காலை முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது ...

கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பேரூராட்சி சிறந்த பேரூராட்சியாக இந்திய அளவிலும் மாநில அளவிலும் மாவட்ட அலுவலகம் தொடர்ந்து பல்வேறு பணிகளை திறம்பட செய்து பாராட்டினை பெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் பேரூராட்சியின் நிர்வாகத் திறன், கழிவுநீர் மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை மூலம் இயற்கை உரமாக்கல் மற்றும் தனியார் நிதி உதவியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மேலும் சூலூரில் ...

பள்ளியில் பொதுத் தேர்வினை எதிர் கொள்ளக்கூடிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தேர்வு எழுதும் முன் தங்களின் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வழிபட்டனர் இவ்விழாவில் பள்ளித் தாளாளர் ஷோபா, பள்ளி முதல்வர் சீனிவாசன் , பள்ளியின் கல்வி இயக்குநர் உமா மகேஸ்வரி, பள்ளிஆசிரியர்கள், மாணவர் மாணவிகளின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். மாணவர்கள் ...

திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான சிறப்புக் கல்வி கடன் வழங்கும் முகாமை திருச்சியில் வியாழக்கிழமை நடந்தன. திருச்சி இந்திராகாந்தி கல்லூரியில் நடைபெற்ற இம்முகாமை தொடங்கி வைத்து ஆட்சியா் மா. பிரதீப்குமாா் மேலும் பேசியது: திருச்சி மாவட்டத்தில் இரண்டாவது கல்விக் கடன் வழங்கும் முகாம் நடைபெறுகிறது. முகாம் ...

திருச்சி பாஜக மகளிர் அணி சார்பில் Q20 வினாடி வினா போட்டி திருச்சி கருமண்டபம் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருச்சி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் ஆர்.ஜி.ஆனந்த், ஒண்டி முத்து ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஆர். ஜி ஆனந்த் கேட்ட கேள்விகளுக்கு பொதுமக்கள் தங்களுடைய பதில்களை தெரிவித்தனர். அப்போது பாரதப் ...

கோவையின் காவல் தெய்வம் என்று பக்தர்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு கோனியம்மன் கோவில் தேரோட்டம் வருகிற 28ஆம் தேதி நடக்கிறது.இதையொட்டி கோவை ராஜவீதியில் உள்ள தேர்நிலை திடலில் முகூர்த்த கால் நடும் நிகழ்ச்சி நேற்று ...