கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து கேரள மாநிலமான சாலக்குடிக்கு செல்லும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் தாயுடன் தும்பிக்கை இல்லாத அதன் குட்டி யானை உலா வந்த காட்சியை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இக்காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ள நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ...

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன . அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு ...

என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடுஎன் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு ...

கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் இரண்டு நாள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழா மிகவும் புகழ்பெற்றது ஆகும். இதில் இலங்கை மட்டுமின்றி இந்தியாவில் இருந்தும், ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். இதில் முதல் நாளில் இந்தியா சார்பிலான கொண்டாட்டங்களும், இரண்டாவது நாளில் இலங்கை பக்தர்கள் சார்பிலான கொண்டாட்டங்களும் நடைபெறும். ...

மாசி மக பெருவிழாவை முன்னிட்டு ஏராளமான மக்கள் கும்பகோணம் மகா மக குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடினர். மாசி மாத பௌர்ணமி மற்றும் மக நட்சத்திரம் சேர்ந்து வரும் நாள் மாசி மக பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கும்பகோணம் மகா மக குளத்தில் நீராடினால், பாவங்கள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ...

மஹாசிவராத்திரியை முன்னிட்டு தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் பிப்.26-ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை ஆதியோகி ரத யாத்திரை கோவையில் நடைபெற உள்ளது. இந்த யாத்திரையின் மூலம் பக்தர்கள் தங்கள் வீட்டின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளை பெற முடியும். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் ...

கோவை மாநகர காவல் துறையில் ஏற்கனவே ‘பட்ரோல் ஜீப் ” ரோந்து வாகனம் செயல்பாட்டில் உள்ளது.தற்போது எலக்ட்ரிக் ஆட்டோ ரோந்து வாகனம் புதிதாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விழா மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது–கோவையில் ...

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ...

சூலூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் அமைந்துள்ள லட்சுமி நகர் வித்யா நகர் பகுதி வாழ் மக்கள் பங்களிப்புடன் அப்பகுதியில் பூங்கா இடத்தில் நடைபாதை, நூலகம், விழாமேடை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் என அத்தனையும் அப்பகுதி மக்களுடைய முழுமையான நிதி பங்களிப்போடு உருவாக்கப்பட்டு ஒற்றுமை விழாவோடு திறந்து வைக்கப்பட்டது.இந்நிகழ்வில் சூலூர் தமிழ்ச்சங்கம் 14ஆம் ஆண்டு துவக்க விழா, ...

கோவை : வருகிற 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய உயர் அதிகாரிகளுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.. கூட்டத்துக்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பவானிஸ்வரி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் வருகின்ற 2024 லோக்சபா தேர்தலை சுமூகமான முறையில் நடத்திடுவது பற்றியும், தமிழ்நாடு ...