பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ஆம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ...

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கிரசன்ட் கேசில் பள்ளியின் 26ம் ஆண்டு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்றது. விழாவில், பள்ளி தாளாளர் பாரூக் தலைமை வகித்தார். இவ்விழாவில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ...

கோவை மாநகர காவல்ஆயுதப்படை குடியிருப்புநுழைவு வாயிலில் நவீன டோல்கேட் அமைக்கப்பட உள்ளது. இதில் அந்த வழியாக குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லும் வாகனங்களின் எண்கள், புகைப்படம் ,வருகை நேரம் தானாக பதிவு செய்யப்படுகிறது. அனுமதி பெறாத வாகனங்களை அடையாளம் காட்டக் கூடியது. இது மின்சாரம் மற்றும் யு.பி.எஸ். மூலம் இயங்கக் கூடியது. இதன் மொத்த ...

கோவை மாநகர காவல் துறையில் பணியாற்றி வரும் காவலர்களின் நலன் கருதி காவலர் குடும்பப் பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் நோக்கில் அவர்களுக்கு போதிய பயிற்சி அளித்து அவர்கள் தாங்கள் தயாரித்த பொருட்களை விற்பனை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகிலும் ,காந்திபுரம் காவல் ஆவின் ...

உலகின் மிகப் பிரம்மாண்டமான மஹாசிவராத்திரி விழா கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 8-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவிற்கான முன்னேற்பாடுகள் முழு தீவிரத்தில் நடைபெற்று வருகின்றன. மஹாசிவராத்திரி என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாள் ஆகும். இந்த இரவில் நிகழும் கோள்களின் அமைப்பு மனித ...

தமிழகத்தில் பின்தங்கிய 50 ஊராட்சி ஒன்றியங்களை தேர்வு செய்து ரூபாய் 250 கோடியில் அவற்றை மேம்படுத்த வளமிகு வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் என மாநில திட்ட குழு உறுப்பினர் சுதா தெரிவித்தாா். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி, அரியலூா், பெரம்பலூா், திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களைச் சோந்த 14 ...

ஜெர்மன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகி கசாண்ட்ரா மே ஸ்பிட்மன் கோவை ஈஷா யோக மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்தார். அப்போது அவரது விருப்ப பாடலான ஆதிசங்கரர் எழுதிய “நிர்வாண ஷடக”த்தை பாடிக்காட்டினார். இந்த காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சத்குரு கசாண்ட்ராவிற்கு பாராட்டு தெரிவித்தார். சமூக வலைதளத்தில் மிகவும் புகழ் பெற்றிருப்பவர் ஜெர்மன் பாடகி கசாண்ட்ரா ...

கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து கேரள மாநிலமான சாலக்குடிக்கு செல்லும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் தாயுடன் தும்பிக்கை இல்லாத அதன் குட்டி யானை உலா வந்த காட்சியை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இக்காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ள நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ...

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன . அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு ...

என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடுஎன் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு என் மண் என் மக்கள் நிறைவு விழா மாநாடு ...