ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய வேண்டும். வியாபாரிகள் தின மாநாட்டில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் தீர்மானம்கோவை மே 5 தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் 42 -வது வியாபாரிகள் தின மாநாடு கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள ஏ.சி. அரங்கத்தில் இன்று நடந்தது. மாநாட்டுக்கு தலைமை தலைவர் எஸ். எம் .பி. முருகன் தலைமை தாங்கினார். ...
75வது பிறந்தநாள் பவள விழாவை முன்னிட்டு *தந்தை பெரியார் திராவிட கழகம்* சார்பில் கோவை ஆர்.எஸ். புரம் கலையரங்கத்தில் மிகுந்த எழுச்சியுடன் விழா கொண்டாடப்பட்டது இந்த விழாவில் கோவை நேதாஜிபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் பெரும் புலவர் சிந்தனை நா. கௌதமன் கவிஞர் இரா. வெங்கடேசன் *அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையத்தின்* நிறுவனத் ...
கோவை மே 5 கோவை ரத்தினபுரி மதியழகன் ரோட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி ( வயது 55)இவர் அந்த பகுதியில் குடோன் நடத்தி வருகிறார். நேற்றுஇவரதுகுடோன் அருகில் உள்ள கடையில் தீப்பிடித்தது.அந்த தீ குடோனுக்குபரவியது. இதில் குடோனில் இருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து சேதம் அடைந்தது.தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர் .- தீ விபத்துக்கான ...
கோவை மே 5 கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ. 1,671கோடியில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது இந்த பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் மேம்பாலத்தின் தொடக்கப்பகுதியான உப்பிலிபாளையம் சந்திப்புக்கு 19 வயது வாலிபர் ...
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் புதிய விளையாட்டு மைதானத்தில் கோடை காலத்தில் முன்னிட்டு இன்றைய இளைஞர்கள் மாணவர்கள் மொபைல் போன் பழக்கத்திலிருந்து போதைப் பொருளில் அடிமையாகாமல் தடுக்கும் விதமாகவும் விளையாட்டு மற்றும் யோகா பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பேசிய இளைஞர்கள், கோடை கால விடுமுறையை பயனுள்ளதாக்கவும், மாணவர்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் ...
இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வட்டாரத்தில் தமிழ்நாடு வேளாண்மைத்துறை மற்றும் வேளாண்மை பல்கலைகழக வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கிசான் கோஸ்தீஸ் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மண்டபம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வம் முன்னிலை வகித்தார். வேளாண்மை அலுவலர் உழவர் பயிற்சி நிலையம் 100 க்கும் மேற்பட்ட விவசாயி பெருமக்கள் மற்றும் ...
உதகை -மே :3 தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட்ட சங்கத்தின் சார்பில் K. முஹம்மது பரூக் நீலகிரி மாவட்டத் தலைவர் தலைமையில், மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜே. தாமஸ், மாநில இணைச்செயலாளர் என் ராஜா முகமது, M. குலசேகரன் நிலகிரி மாவட்டச் செயலாளார் J.B.S. லியாகத் அலி நிலகிரி மாவட்ட பொருளாளர், உள்ளிட்ட ...
கோவை மே 3 கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 1,791 கோடி செலவில் மேம்பாலம் கட்டுமான பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு அதன் ...
உதகை மே 2 நீலகிரி மாவட்ட உதகை லவ்டேல் பகுதியில் உள்ள லாரன்ஸ் பள்ளியின் நிறுவனர் தின விழாவில் மாணவர்களின் குதிரை சவாரி கலை நிகழ்வு ரசிகர்களை வசீகரித்தது ஊட்டி,ஏப்ரல்30, லாரன்ஸ் பள்ளியின் ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா, ஏப்ரல் 30முதல் மே 2 வரை சிறப்பாக நடைபெற்றது, விழா நிகழ்ச்சியில் பள்ளி ...
கோவை மே 2 கோவை விமான நிலையத்திலிருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10 ஆயிரம் உள்நாட்டு பயணிகளும் , 1000வெளிநாட்டு பயணிகளும், பயணம் செய்கிறார்கள். விமான நிலைய விரிவாக்கத்துக்காக 1,100 கோடியில் நிலம் கையகப்படுத்தும் பணி முடிவுற்றது. இதை தொடர்ந்து ரூ. 2 ஆயிரம் கோடியில் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய ...