கோவை :நாடார் பேரவை – கோவைநாடார்களின் சூலூர் டி. ஆர்.சி அணியின் சார்பில்பெருந்தலைவர் காமராஜர் 122 -வது பிறந்த நாள் விழா – அரசுதேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற நாடார் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவ – மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா கோவையில் நடந்தது. 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வில் கோவை அவிலா கான்வென்ட் ...
தமிழ்நாடு அரசின் சாா்பில் கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ. 823.09 கோடி செலவில் 16 லட்சத்து 73,274 மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்த கல்வியாண்டில் ரூ. 264.10 கோடி செலவில், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் 5 ...
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால், தமிழகத்திற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் 573 கோடியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது . இந்த நிதி தாமதம் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற கல்வி ஏற்பாடுகளை பாதி த்துள்ளது. திட்ட ஒப்புதல் வாரியம் 2024-2025 ஆம் ஆண்டிற்கான சமக்ர சிக்ஷா அபியான் (SSA) கீழ் ...
ரக்ஷா பந்தன் நாளையொட்டி பள்ளி மாணவிகள் பலரும் பிரதமர் மோடிக்கு ராக்கி கட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.. சகோதரிகள் தங்கள் சகோதர்களுக்கு ராக்கி கட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்வு இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், ‘சகோதர சகோதரிகளுக்கு இடையே உள்ள ...
திருச்சிராப்பள்ளி தெப்பக்குளம் அருகில் உள்ள பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில் இன்று (17.08.2024) பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற சிறார் இதழ்களில் பங்களித்த மாணவ படைப்பாளிகளை பாராட்டும் விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிறார் படைப்பாளிகளை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். அருகில் மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், இணை இயக்குநர் அமுதவல்லி , மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ...
கோவை ரேஸ் கோர்சில் சி.எஸ்.ஐ . மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு நேற்று சுதந்திர தினகொடியேற்று விழா நடந்தது. அருண் திலகம் ஜெபம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சி.எஸ்.ஐ. கோவை திருமண்டலத்தின் கூட்டுக் கல்விக் குழு கன்வீனர் டி. ஜெபசீலன் தேசிய கொடி ஏற்றி வைத்தார். சிஎஸ்ஐ கோவை வட்டகை தலைவர் அருட்திரு ...
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள சொலையாறு அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 78 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளியின் தலைமையாசிரியர் தமிழ் செல்வன் தலைமையில் தேசியக்கொடியேற்றி மரியாதை செலுத்தப்பட்டது . அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தனர் . இவ்விழாவில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், ...
ஒவ்வொரு ஆண்டும் மத்திய கல்வி அமைச்சகத்தால் நாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கு அதன் தரத்திற்கு ஏற்ப தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில்2024 ஆம் ஆண்டிற்கான உயர் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (12.07.2024) புது டில்லியில் உள்ள பாரத் மண்டபம் அரங்கில் மத்திய கல்வி அமைச்சர் ஸ்ரீ தர்மேந்திர பிரதான் அதிகாரபூர்வமாக அறிவித்தார். ...
அரசு தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம். டி, எம். எஸ் .முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகிறது .20 24- 25 ஆம் கல்வி ஆண்டு முதல் நிலை மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ...
திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அ இன்று அல்லூர் ஊராட்சி பாரதி துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார். அருகில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் ...