சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அடுத்து மாணவர்கள் எதிர்பார்ப்பது மார்க் ஷீட் எப்போது வழங்கப்படும் என்பதைத்தான். 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 12 ஆம் தேதி முதல் மதிப்பெண்கள் பட்டியலை பள்ளிகள் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு ...

சென்னை: பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஒவ்வொரு பாடத்திலும் சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் பாடத்தில் 135 மாணவ மாணவிகள் சென்டம் எடுத்துள்ளனர். கணினி அறிவியல் பாடத்தில் 9,536 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 7,518 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 3316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினார்கள். மொத்தம் 3 ...

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதன்பிறகு ...

இன்று வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் 96.97 % சதவீத தேர்ச்சி விகிதத்துடன் கோவை மாவட்டம்  4 வது இடத்தை பிடித்து உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.00 மணிக்கு வெளியான நிலையில், கோவை மாவட்டம் 4 ம் இடத்தை பிடித்து உள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 ...

கோவை மே 8 கோவைமத்தியசிறையில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.இவர்களில் 21 தண்டனைகைதிகள் 2விசாரணை கைதிகள் எனமொத்தம் 23 கைதிகள் பிளஸ் 2 தேர்வு எழுதி இருந்தனர்.தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.தேர்வு எழுதிய தண்டனை கைதிகள் 23 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.இவர்களுக்கு சிறை அதிகாரிகளும்,கைதிகளும் பாராட்டு தெரிவித்தனர். ...

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை வெளியிட்டார். இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை ...

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வினை 7,518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து ...

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே-8ம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மாநில கல்வித் திட்டத்தில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்குத் இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி மார்ச் 25ம் தேதி வரை நடந்து முடிந்தது. இந்த தேர்வை மொத்தம் ...

கோவை மே 6 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். விசைத்தறி தொழில் செய்து வருகிறார்.இவரது மகன் சங்கீர்த்தன் ( வயது 18 )இவர் தனது பள்ளி படிப்பு அரசு பள்ளிக்கூடத்தில் படித்து முடித்துள்ளார். டாக்டராக வேண்டுமென்ற கனவோடு கடந்த 20 24 ஆம் ஆண்டு நீட் தேர்வு ...

மதுரை: நீட் நுழைவுத் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்து மாணவர்கள் விடையளிக்கும் வகையில் ஒரு வினா இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில் 22 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சம் ...