வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் பேரணம்பட்டு காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையிலான போலீசார் பேர்ணாம்பட்டு இஸ்லாமியா பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு போலீசார் விநியோகம் செய்தனர்.. ...
வேலூர்: மற்ற நாடுகளைவிட ஸ்டார்ட் அப் தொழில்கள் தொடங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என திருவள்ளுவர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார். வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளது. பல்கலைக் கழகத்தின் 17-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி ...
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் அரவட்லா ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில் அரவட்லா, பாஸ்மார்பெண்டா, கொத்தூர் ஆகிய மலை கிராமங்கள் உள்ளன. தமிழக எல்லையான அரவட்லா கிராமம் பேரணாம்பட்டிலிருந்து சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பாஸ்மார்பெண்டாமலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 1962-ம் ஆண்டு ...
தமிழகத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் இன்னும் சில இடங்களில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மாணவர்களின் நலனை கருதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு ...
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு பள்ளி வேன்களும், பேருந்துகளும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குவதை பார்க்க முடிகிறது. பல இடங்களில் பள்ளி வளாகத்திற்குள் செல்லாமல், ரோட்டோரமாக வாகனங்களை நிறுத்தி பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது. தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு மூன்று நாட்களாகிறது. பெரும்பாலான இடங்களில் பள்ளிக் குழந்தைகள் வாகனங்களில் திணிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதை பார்க்க ...
கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாகத் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாகப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் எனப் பல தரப்புகளில் இருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து தமிழக முதல்வருடனான ஆலோசனைக்குப் ...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 12 திங்கள் கிழமை அன்று திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. ஏற்கனவே 2 முறை பள்ளிகள் திறப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக வரும் 12ஆம் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோடை விடுமுறைக்கு வெளியூர் சென்று மீண்டும் வீடு திரும்ப உள்ள பள்ளி மாணவர்களுக்கு 1500 சிறப்பு ...
பாட வகுப்புகள் நடத்துவதற்கான பற்றாக்குறையை போக்க சனிக்கிழமைகளில் வகுப்பு நடத்த திட்டம் என அமைச்சர் பேட்டி. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு பதிலாக 12-ஆம் தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் 12-ஆம் தேதி ...
கோடை விடுமுறை முடிந்து, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் ஒன்றாம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் ஜூன் ஏழாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் ...
கோவை மாநகராட்சி பள்ளிக் கூடங்களின் அவல நிலை… கோடைகால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இரண்டு மாத காலமாக பயன்படுத்தப்படாமல் பூட்டிக் கிடந்த கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக, சில பள்ளிக் கூடங்களை கள ஆய்வுக்கு உட்படுத்தினோம். கோவை மாநகராட்சியில் 148 பள்ளிக் கூடங்கள் உள்ளன. இவற்றில் ...













