கோவை மாவட்டம் சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கணியூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த காலங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றிய கணியூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் உறுப்பினர்கள் ஊராட்சிமன்ற செயலர்கள் உள்ளிட்ட பெயர் கல்வெட்டுக்கள் மன்ற வளாக சுற்றுச்சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே பிளக்ஸ் போர்டில் செய்யப்பட்ட அசல் கல்வெட்டு ...
சென்னை: அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சென்னை குரோம்பேட்டையில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 2-வது நாளாக நடைபெற்றது. 14வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக 7ம் கட்ட பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை முதன்மை செயலாளர் கோபால், உயர் ...
கோவை: போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ...
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்சம் விலை நிர்ணய செய்யக்கோரி நாக்குபெட்டா விவசாய சங்கம் மற்றும் மலை மாவட்ட சிறு குறு விவசாய சங்க சார்பில் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் ஊட்டியில் பச்சை தேயிலைக்கு விலை நிர்ணய குறித்து கூட்டம் நடைபெற்றது. இதில் வனத்துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர், மற்றும் தேயிலை வாரியா இயக்குனர் ...
கட்டிடம் கட்டிய பிறகு வரைமுறை கோருவதை ஏற்றுக்கொள்ள கூடாது-அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!
சென்னை: சென்னை, புரசைவாக்கத்தை சேர்ந்த நியூ வீனஸ் டெவலப்பர்ஸ் என்கிற கட்டுமான நிறுவனம், கொசப்பேட்டையில் உரிய அனுமதிகளை பெறாமல் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியுள்ளதாக கூறி குடியிருப்புவாசிகளுக்கு சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதையடுத்து, விதிமீறல்களை சரி செய்ய அனுமதி கோரியும், சீல் வைப்பது போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை கோரியும் குடியிருப்புவாசிகள் சென்னை உயர் ...
கோவை: தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மின்கட்டண சலுகை தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவை, திருப்பூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு நான்கு நாட்கள் பயணமாகச் செல்ல உள்ளார். கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் முதல் மூன்று நாட்கள் அரசு விழாக்களில் ...
ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டலியாக பணியாற்றும் போலீசாரை திரும்ப பெற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து புகார் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது ...
போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் பணிக்கான உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறனறித் தேர்வு கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போலீஸ் பயிற்சிப் பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது. தகுதித் தேர்வின் முதல் அணி காலை 6.30 மணிக்கும், இரண்டாம் அணி காலை 7.30 மணிக்கும், மூன்றாம் அணி (காவல் துறை ஒதுக்கீடு) காலை 8.30 ...
ஓபிஎஸ் தரப்பு நீதிபதி, குரு கிருஷ்ணகுமார் ஆஜராக அவகாசம் கோரியதால் ஈபிஎஸ் மேல்முறையீடு வழக்கு வரும் 25-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி ஜெயசந்திரன் வாசித்தார். அப்போது, அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் ...
வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக ஜந்தர் மந்தரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையொட்டி டெல்லி – மீரட் விரைவுச் சாலையில் உள்ள சிங்கு மற்றும் காஜிபூர் எல்லைகளில் டெல்லி போலீஸார் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளனர். வடமேற்கு டெல்லி மற்றும் காஜிபூர் எல்லையில் அமைந்துள்ள சிங்கு எல்லையில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன. ...













