உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட, கடினமான சூழலில் இருந்து மீண்டு வருவதற்கு இந்தியா தற்போது மிகவும் நெகிழ்ச்சியான நிலையில் உள்ளது என்று தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் சர்வதேச அளவில் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டாலும் இந்தியா முன்னேற உதவுகின்றன ...
கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15-ந் தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா். இது குறித்த அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தில் தொடா்ந்து நிதியுதவி பெறுவதற்கு ...
ஏடிஎம் எந்திரத்தில் பணம் மட்டும்தான் இதுவரை வந்து கொண்டிருக்கிறது. ஆனால், முதல்முறையாக, பணத்துக்குப் பதிலாக தங்க நாணயம் வரும் ஏடிஎம் எந்திரம் ஹைதராபாத்தில் நேற்று நிறுவப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல்லா உலகிலேயே தங்க நாணயம் வழங்கும் முதல் ஏடிஎம் இதுவாகத்தான் இருக்க முடியும். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான ஓபன்கியூப் டெக்னாலஜிக் நிறுவனம் இந்த தங்க நாணயம் ...
கோவை மாநகர வடக்கு பகுதி துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தவர் மதிவாணன், இவர் கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனராக மாறுதலாகி சென்று உள்ளார்.இவருக்கு பதிலாக வடக்கு பகுதி புதிய துணை போலீஸ் கமிஷனராக சந்தீஷ் நியமிக்கபட்டு இன்று பொறுப்பேற்றார்.இவருக்கு 28 வயதாகிறது .ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர். ஐ.பி.எஸ். பட்டம் பெற்றவர்.இவர் ...
சென்னை: நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மதுபானங்கள் விற்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து தமிழகம் முழுவதும் 852 டாஸ்மாக் ஊழியர்களை பணி இடைநீக்கம் செய்து டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அவ்வப்போது மதுபாட்டிலுக்கு கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. பெரும்பாலான ...
நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 8 கோடி மோசடி: கைதானவர் குறித்து பரபரப்பு தகவல் கோவை, சரவணம்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி. இவர் பீளமேடு, நவ இந்தியாவில் எல்.ஜி மார்க்கெட்டிங் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். திருப்பூர் மாவட்டத்தில் முன்னோடி வங்கியில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற ராஜகோபால் என்பவரை அணுகி ஓய்வு பெற்ற பணத்தை ...
கோவை ஆர்.எஸ்.புரத்தில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டிற்கு சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து முல்லை, மல்லிகை பூவும், ஓசூர், பெங்களூரு பகுதிகளில் இருந்து ரோஜா, காக்கடை பூக்களும் வருகிறது. இதுதவிர சேலத்தில் இருந்து அரளி பூவும், நிலக்கோட்டையில் இருந்து குண்டுமல்லியும் விற்பனைக்கு வருகிறது. இந்த பூ மார்க்கெட்டில் கோவை மாநகர் ...
கோவை மாநகர ஆயுதப்படை மற்றும் காவல் நிலையங்களில் 25 ஆண்டுகள் பணியாற்றிய ஏட்டுகளுக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.இதன்படி கோவை மாநகரில் 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த 50 பேர் சிறப்பு பெற்றதாக பதவி உயர்வ பெற்றுள்ளனர்.இவர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் வாழ்த்து பெற்றனர். இவர்களுக்கு போலீஸ் கமிஷனர் அறிவுரை ...
சிட்கோ அமைக்க எதிர்ப்பு: கோவைக்கு நடை பயணத்தை துவக்கிய விவசாயிகள்… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், அன்னூர் தாலுக்காக்களில் உள்ள 6 ஊராட்சிகளில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் சார்பில் தொழிற் பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக நிலங்களை கையகப்படுத்த 3731 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த அரசாணையும் கடந்த 3 வாரங்களுக்கு முன்னர் ...
கார் விற்பதாக கூறி நூதன முறையில் 31 லட்ச ரூபாய் மோசடி : மூன்று பேருக்கு போலீஸ் வலை சென்னை இ.சி.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் மோகன் பாபு. இவர் பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். குறிப்பாக இவர் விலை உயர்ந்த சொகுசு கார்களை வாங்கி விற்பது வழக்கம். இவரிடம் ஏற்கனவே ...













