முதன் முறையாக கோவை மாநகரில் துப்பறியும் நாய் படை, அதி விரைவு படைபிரிவிலும் அசத்தும் பெண் போலீசார்.!!
கோவை மாநகர காவல் துறையில் துப்பறியும் மோப்பநாய் பிரிவு கடந்த 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது .கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் இங்கு மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இங்கு தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காவல்துறை மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இங்குள்ள போலீஸ் மோப்பநாய் ...
இன்று முதல் வருகிற செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரை இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2 ஆயிரம் நோட்டுகள் படிப்படியாக திரும்ப ...
கோவையில் 3 புதிய போலீஸ் நிலையங்கள்..வருகிற 26 ஆம் தேதி டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைக்கிறார்..!
கோவையில் 3 புதிய போலீஸ் நிலையங்கள்..வருகிற 26 ஆம் தேதி டி.ஜி.பி. சைலேந்திரபாபு திறந்து வைக்கிறார்..!கோவை மே 21கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் ...
சென்னை: டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என்றும் அறிவித்துள்ளது. மேலும், ரூ.2,000 நோட்டுகளை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு இனி ...
புதுடெல்லி: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அவற்றை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆகும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம் வருமாறு: “2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. எனவே, ...
தமிழகத்தில் சமீபத்தில் அமைச்சரவை மாற்றப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து சில ஐஏஎஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தமிழக காவல்துறையில் நான்கு பேர் டிஜிபிக்களாக பதவி உயர்வு உட்பட 37 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து 16 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட ...
ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகங்களில், ஊழியர்களுக்கு மதுபானங்கள் வழங்க அனுமதி அளித்து மாநில கலால் கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஹரியானாவில் திருத்தப்பட்ட கலால் கொள்கையானது குறிப்பிட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் விதமாக கார்ப்பரேட் அலுவலகங்களுக்குள் பீர், ஒயின் மற்றும் குடிப்பதற்கு தயாராக உள்ள பானங்களை வைத்திருப்பதற்கும், பயன்படுத்துவதற்கும் சலுகைகளும் அறிமுகப்படுத்துகிறது. நேர்மறையான ...
கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!! கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ...
சென்னை: தெற்கு ரயில்வேயில் சென்னை சென்ட்ரல், எழும்பூர் ஆகிய 2 ரயில் நிலையங்களில் மருந்தகத்துடன் கூடிய அவசரக் கால மருத்துவ உதவி மையங்களை விரைவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நெடுந்தொலைவு பயணத்துக்கு மிகவும் உகந்ததாக ரயில் போக்குவரத்து உள்ளது. மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் பயணிக்க வசதியாக இருப்பதால், ரயில் பயணிகளின் எண்ணிக்கை ...
சென்னை: சென்னை போரூர் ஸ்ரீராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஜானகி எம்ஜிஆர் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருத்துவமனைகள் அங்கீகார வாரியத் தலைவர் மகேஷ் வர்மா பேசியதாவது: மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் தரம்,கட்டமைப்பு வசதிகளின் அடிப்படையில் அங்கீகாரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு 8 இருக்கைகள் ...