புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் பக்கம் உள்ள கரூர்கிராமத்தை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் அஜித் ( வயது 24 ) இவர் கோவை புதூரில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கோவை புதூர், அறிவொளி நகரில் பேக்கரி முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு ...

கோவை மாவட்டம், கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வழிப்பறி வழக்கில் ஈடுபட்டதாக இடிகரை பகுதியை சேர்ந்த மருது மகன் குமார் என்ற நல்ல குமார் (வயது 20)மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் மகன் தங்கபாண்டியன் என்ற சுபாஷ் ( வயது 20) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் மேற்படி ...

கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி , வயலட் கார்டன் டி.ஜி.கே. நகரை சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன் (வயது 65 ) இவர் சிறை துறையில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார் .இவரிடம் அதே பகுதியில் சேர்ந்த தாரா அவரது மகன் கார்த்திகேயன், மருமகள் ஐஸ்வர்யா ஆகியோர் வடமதுரையில் வீடு கட்டி கொடுக்கும் சொசைட்டி தொடங்குவதாகவும் ...

திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது இதனை அடுத்து பள்ளி கல்லூரி நிர்வாகிகள் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று 2 மணி நேரத்துக்கும் மேலாக சோதனையிட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ...

கோவை கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக வேலை பார்த்து வருபவர் மோகன் குமார் .இவர் நேற்று கவுண்டம்பாளையம் – நல்லாம்பாளையம் ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு பேக்கரி அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரியவந்தது .இதை யடுத்து அவரை மடக்கி ...

கோவை மாவட்டம் வால்பாறை ஊசிமலை லோயர் டிவிஷன் பகுதியில் உள்ள அக்கா மலை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் வினிதா ( வயது23). இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ரவி ( வயது 49) இவர்களுக்குள் முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ரவி குடிபோதையில் சந்திரன் வீட்டுக்கு சென்றார். ...

கோவை கணபதி அருகே உள்ள மணியக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் குமார். இவரது மனைவி மைதிலி ( வயது 41) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் அவரது மனைவி அம்பிகா ஆகியோர் பழகினார்கள். மைதிலியிடம் வெளிமாநிலங்களில் இருந்து மளிகை பொருட்கள் வாங்கி வந்து இங்கு அதிக ...

கோவை ,சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த செப்டம்பர் வரை ரயிலில் டிக்கெட் பரிசோதகர் சோதனையில், ஓசியில் பயணம் செய்த நபர்களிடம் அபராதமாக ரூபாய்.1,67,13,354 வசூலித்தது. சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகத்தில் கோவை,திருப்பூர், ஈரோடு,நாமக்கல், கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல்வேறு முறைகேடுகளைக் கண்டறிய, டிக்கெட் சரிபார்ப்புக் குழு உறுப்பினர்கள்,ரயில்களிலும் ,ரயில் நிலைய வளாகங்களில் வழக்கமான சோதனைகளை ...

ஆவடி காவல் ஆணையரங்கம் செங்குன்றம் காவல் மாவட்டம் கொரட்டூர் காவல் நிலைய பயங்கர குற்றவாளிகள் ஆன கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி 1. முத்துப்பாண்டி என்கிற பாண்டி வயது 29. தகப்பனார் பெயர்ராமர் மதுரை மாவட்டம் கஞ்சா குற்றவாளி. 2.குற்றவாளி சங்கர் வயது 21. தகப்பனார் பெயர் மஸ்தான். கொரட்டூர் அடிதடி வழக்கு குற்றவாளி. 3. ...

ஆவடியை அடுத்த திருநின்றவூர் ரயில் நிலையத்தில் 25 கிலோ எடை கொண்ட 8 மூட்டை ரேஷன் அரிசி 2 வது பிளாட்பார்மில் சாரதா வயது 50 என்ற பெண்மணி 200 கிலோ ரேஷன் அரிசியை வைத்துக் கொண்டு ரயிலுக்காக நின்று கொண்டிருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த ரயில்வே போலீஸ் துணை சூப்பிரண்ட் கர்ணன் நேரடி ...