பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கானிற்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான் கொன்ற மானிற்காக கோவிலுக்கு சென்று மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது ரூ.5 கோடி தர வேண்டும் என லாரன்ஸ் பிஷ்னோய் கொலை கும்பலில் இருந்து மிரட்டல் வந்துள்ளது. மும்பை காவல்துறை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு நேற்று(நவம்பர் 4) ஒரு தனிநபரிடமிருந்து கேங்க்ஸ்டர் ...

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் யஷ்வந்த்குமார் ( வயது 23) இவர் கடந்த 1 – ந் தேதி நாரணாபுரம் ,ஜே.ஜே பம்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 பேர் யஷ்வந்த்குமாரை பீர் பாட்டிலை காட்டி மிரட்டி அவரிடமிருந்த ...

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், துணை ராணுவத்தினர் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆகையால், அதற்கு பயந்து 130 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது. நாட்டின் ஆயுத படையினருக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். இந்த சூழ்நிலையில்தான் சூடான் துணை ...

கோவை :  மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் போபிரா ராய் (வயது 42) இவர் தனது தந்தை ராகுல் ராயுடன் சூலூரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வந்தார் .இந்த நிலையில் 2 பேரும் நீலாம்பூரில் உள்ள தனியார் பாருக்கு கடந்த 31ஆம் தேதி மது அருந்த சென்றனர்.தந்தையும் மகனும் சேர்ந்து மது அருந்திவிட்டு பாரில் ...

கோவை தொண்டாமுத்தூர் ரோடு, பாரதி நகரில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர்கள் 43 வயது ,51 வயது பெண்கள். இவர்கள் கோயம்புத்தூர் “சைக்கிளிங் கிளப் ” உறுப்பினர்களாக உள்ளனர். 2 பேர் அவிநாசி ரோடு மேம்பாலத்தில் சைக்கிளிங் பயிற்சி செய்த போது அவர்களை மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் பின் தொடர்ந்து வந்தார். திடீரென்று அவர்களை ...

கோவை, துடியலூர் சேரன் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சத்தியமூர்த்தியின் நண்பரான எஸ்.டி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த ஹசன் பாதுஷா குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். மேலும் அவர் துடியலூர் பேருந்து நிலையத்தில் பாத்திரக்கடை வைத்து உள்ளார். இந்நிலையில் சத்தியமூர்த்தி வீடு வாங்க திட்டமிட்டு இருந்தது ...

கோவை குனியமுத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அழகுமாரி செல்வம் நேற்று குனியமுத்தூர், பெட்ரோல் பங்க் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ( குட்கா )மறைத்து வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக குனியமுத்தூர் பாரதி நகர் சேர்ந்த இஸ்மாயில் ( வயது 61) ...

கோவை அருகே உள்ள குளத்துப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 40 ) இவர் கடந்த 1ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு நெகமம் பக்கமுள்ள தேவனாம்பாளையத்தில் உள்ள தனது சொந்த வீட்டுக்கு சென்றிருந்தார். நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டில் செல்போன் மூலம் அவருக்கு தகவல் கொடுத்தார். வந்து ...

கோவை சிங்காநல்லூர், நீலி கோணாம்பாளையம், தேவேந்திர வீதியை சேர்ந்தவர் முத்துராஜ் ( வயது 44) இவர் அங்குள்ள ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் .மேலும் இருசக்கர வாகனங்களுக்கு பைனான்ஸ் வசதியும் செய்து கொடுத்து வருகிறார். இவரது உறவினர் சந்திரன் என்பவர் தீபாவளி முன்னிட்டு நீலி கோணாம்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பட்டாசு ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று கொடிசியா ” இஸ்கான் ” கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள பொதுக் கழிப்பிடம் அருகே சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 200 கிராம் கஞ்சா, 38 போதை மாத்திரைகள் ,10 ஏர் டைட் கவர் ...