தாம்பரம் : சமீப காலமாக தாம்பரம் பகுதிகளில் அதிக அளவில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் அதிக அளவில் நடைபெறுவதாக தாம்பரம் மாநகர காவல் துறை ஆணையாளர் அபின் தினேஷ் மோடக் அவர்களின் கடுமையான உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை காவல் மாவட்டம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் வழிகாட்டுதலின்படி கேளம்பாக்கம் சரக ...
புதுச்சேரி : புதுச்சேரியில் பள்ளி சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய வழக்கில் சிக்கந்தர் மகனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்த நிலையில் சிறுமியை மிரட்டியதாக சிக்கா (எ) சிக்கந்தர் , ரவுடி பேபி சூர்யா ஆகியோர் சைபர் கிரைம் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். புதுச்சேரியை சேர்ந்த பிளஸ் 1 பயிலும் சிறுமி, சமூக ...
கோவை அருகே உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் காமராஜ்.இவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி ஆவார் .இவர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் .அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனது மகள்கள் கீதா ( வயது 42 )லதா ( வயது 39 )ஆகியோர் எம்.டெக். வரை படித்துள்ளனர் யோகா கற்றுக் கொள்வதற்காக ...
கோவையை அடுத்த ஆலந்துறை அருகே உள்ள கள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் ஹரி (வயது 30) தொழிலதிபர்.இவரது மனைவி கிருத்திகா ( வயது 27) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 27ஆம் தேதி கிருத்திகா தனது குழந்தைகள் மற்றும் தனது மாமியார் கீதா லட்சுமி, மாமனார் துரைசாமி ஆகியோருடன் அவினாசியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்கச் ...
கோவை பீளமேடு ஹட்கோ காலனியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 48) இவர் 2007 -ம் ஆண்டு பீளமேடு, ஹோப் காலேஜ் லட்சுமிபுரம் சேர்ந்த மகேஷ் (வயது 38) என்பவரின் தங்கையை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர் . இவர்கள் லண்டனில் வசித்து வருகிறார்கள் . இந்த நிலையில் மகேஷ் தனது தங்கையான கார்த்திகேயனின் ...
கோவை ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராஹிம் பாதுஷா,சப் இன்ஸ்பெக்டர் காளிசெல்வன் ஆகியோர் நேற்று காந்திபுரம், சாஸ்திரி நகர், 2வது வீதியில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அங்கு அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதை நடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தைச் சேர்ந்த முகமது இமாம் அலி ...
புதுக்கோட்டை மாவட்டம், மணல் குடி பெருமருதூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் அய்யனார் (வயது 26) பெயிண்டிங் தொழிலாளி. இவர் காந்திபுரம் 2 -வது வீதியில் உள்ள தங்கும் லாட்ஜில் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இதற்காக 3-வது தளத்தில் சக தொழிலாளர்களுடன் தங்கி உள்ளார் .இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி இவர்கள் தூங்கிய ...
கோவை பேரூர் அருகே உள்ள காடுவெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் கண்ணன் என்றபழனிச்சாமி (வயது 45) கூலி தொழிலாளி. இவர் தனது நண்பருடன் சேர்ந்து பந்தல் போடும் வேலைக்கு செல்வது வழக்கம். நண்பருடன் பழகி அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார்.இந்த நிலையில் கடந்த 20 21 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நண்பர் வீட்டுக்குகண்ணன் சென்றார். ...
மேட்டுப்பாளையம் காவல் நிலைய வழிப்பறி வழக்கில் ஒருவரை கத்தியால் குத்தி காயம் ஏற்படுத்தி தலைமறைவாக இருந்த கொள்ளையன் சூர்யா ( வயது 21) சரித்திர பதிவேடு குற்றவாளியான சூர்யாவை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசாரை பார்த்ததும் தப்பிப்பதற்காக ஓடந்துறை பாலத்தில் இருந்து சூர்யா குதித்தான். அப்போது அவனது வலது காலில் முறிவு ...
போரூர் பகுதியில் ஆட்டோவில் ஆபத்தான முறையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக சாகசம் செய்ததாக சமூக வலைத்தளங்களிலும் செய்தி ஊடங்களிலும் செய்திகள் வெளியிடப்பட்டன. இது தொடர்பாக பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் கடந்த 19.9.2024 ஆம் தேதி மாலை 5.30 மணி அளவில் பூந்தமல்லியில் இருந்து போரூர் செல்லும் ...