கோவை ராமநாதபுரம், போலீஸ் கந்தசாமி வீதியைச் சேர்ந்தவர் அற்புதராஜ் .இவரது மனைவி கரன் சோபியா ( வயது 45) இவர் பெரியநாயக்கன்பாளையம் கனரா வங்கி கிளை அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வேலைக்கு சென்று விட்டார். இவரது கணவர் வீட்டைப் பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தார். அப்போது வீட்டின் அருகில் ...

கோவை சவுரிபாளையம் ரோட்டில் உள்ள மீனா எஸ்டேட் 2-வது வீதியை சேர்ந்தவர் வினோத். இவரது மனைவி அனிதா ( வயது 44) இவரது மகன் அவரது வீட்டின் முன் சைக்கிளை நிறுத்தி இருந்தார். அதை சிறிது நேரத்தில் காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் . இது குறித்து அனிதா பீளமேடு போலீசில் புகார் . ...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வசிப்பவர் பாபு டேனியல் . இவர் கடந்த 2-ந் தேதி அவரது வீட்டில் உள்ள ஏசியை பழுது பார்ப்பதற்காக ஏசி மெக்கானிக்கை அழைத்து வேலை பார்த்துள்ளார். பின்பு வேலைக்குச் சென்று விட்டு அவரது மனைவி வந்து பார்த்தபோது, அவரின் “ட்ரெஸிங் டேபிள் “டிராவிலிருந்த சுமார் 4¼ சவரன் தங்க நகையை ...

கோவை போத்தனூர்,செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகரை சேர்ந்தவர் கேபிரியல் ஆண்டனி ( வயது 35) முன்னாள் ராணுவ வீரர். இவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் போத்தலூரில் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறேன் .இதற்கி டையே எனக்கு வெங்காயம் விற்பனை ...

கோவை : கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் தாஸ் (வயது 31) இவர் கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வினோபா நகரில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மம்தா ( வயது 30) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 9 ...

கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், மலர் அவென்யு, 6 -வது வீதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு அழகிகளை வைத்து விபச்சாரம் செய்வதாக பீளமேடு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது அழகிகளை வைத்து விபசாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள வாளையாறு சோதனைசாவடி அருகே கே.ஜி.சாவடி போலீசார் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த சிமோய் ராஜ் (வயது49 ) என்பது தெரியவந்தது. ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். விவசாயி. இவர் திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். இந்த நிலையில் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அதில் அவருடைய புகைப்படம் விவரம் மற்றும் செல்போன் எண்ணும் கொடுத்திருந்தார். அந்த நிலையில் அந்த வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொண்டார். ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது . இந்த நிலையில் சூலூர் காவல் நிலைய போலீசார் சூலூர் “போட் ஹவுஸ் பார்க் ” அருகே நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் ...

கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நஜ்முதீன் ( வயது 61) இவர் உக்கடம் கிரீன் கார்டன் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ஆவார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் தற்போதைய தலைவர் முகமது முஸ்தபா (வயது 52) சங்கத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணம் ரூ.40 ஆயிரத்தை கேட்டாராம். அப்போது ...