திருச்சியை தலைமை இடமாக கொண்டு, திருச்சி மலைக்கோட்டை, சென்னை குரோம்பேட்டை, வேளச்சேரி, மதுரை, கோவை, ஈரோடு, கும்பகோணம், நாகர்கோவில் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் 9 கிளைகளை தொடங்கி நடத்தி வந்தனர். இந்த நகைக்கடைகளில் நகை வாங்கினால் செய்கூலி, சேதாரம் இல்லை எனவும், பல நகை சிறுசேமிப்பு மற்றும் தங்க முதலீட்டு திட்டங்கள் இருப்பதாக துண்டு ...

கோவையிலிருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயில் கடந்து 7ந்தேதி வட கோவைக்கும்- பீளமேடுக்கும் இடையேசென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டி மீது கல்வீசப்பட்டது. இதில் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இது குறித்துகோவை ரயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் செய்யப்பட்டது..சேலம் டிவிஷனல் செக்யூரிட்டி கமிஷனர் சௌரவ் குமார் உத்தரவு பேரில் உதவி செக்யூரிட்டி ...

கோவை பீளமேட்டில் சுகுணா ஆடிட்டோரியம்அருகே உள்ள ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவில் சந்தன மரக் கடத்தல் கும்பல் சுவர் ஏரி குதித்து புகுந்தது. அங்கிருந்த 2 சந்தனமரங்களை வெட்டி சாய்த்தது.அந்த வீட்டில் குடியிருக்கும் ஐ.டி. ஊழியர்கள் இதை பார்த்து சத்தம் போட்டனர்.அதற்குள் அந்த கும்பல் 4 சந்தன கட்டைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.இது குறித்து பீளமேடு ...

கோவை புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 33 )இவர் நேற்று குனியமுத்தூர் கோகுலம் காலனியில்நடந்து சென்றார் .அப்போது அங்கு நின்று கொண்டிருந்த இருவர் இவரிடம் அழகிகளை காட்டி உல்லாச அழைப்பு விடுத்தார்களாம் .இது குறித்து ரமேஷ் குமார் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள், சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர்நேற்று மாலை ஆவாரம்பாளையம் மேம்பாலம் ரயில்வே கேட்அருகே வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது பைக்கில் வந்த இருவரை பிடித்து சந்தேகத்தின் பேரில்சோதனை செய்தனர் அவர்களிடம் 2.300 கிராம் “மித்தம் பிட்டமைன்”என்ற உயர்ரக போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.போதை பொருளும்,செல்போனும் ,எலக்ட்ரிக் எடை போடும் இயந்திரமும்,பறிமுதல் ...

கோவை கடைவீதி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காளிதாஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன்ஆகியோர் நேற்று தெற்கு உக்கடம், ஜி. எம். நகர் பகுதியில் ரோடு சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள மின் கம்பத்தில்அனுமதியின்றி எஸ்.டி.பி.ஐ .கொடி கட்டி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக எஸ்.டி. பி ஐ 84வது வார்டு தலைவர் ஷேக் தாவூத், ...

கோவை ஆர். எஸ். புரம், வெங்கடசாமி ரோட்டை சேர்ந்தவர் சிமிதிஷ் (வயது 35)அங்குள்ள வடக்கு சம்பந்தம் ரோட்டில் நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் சொக்கம்புதூர் பிருந்தா லேகோட்டை சேர்ந்த சுந்தரமூர்த்தி ( வயது 48) என்பவர்கடந்த 8 மாதமாக நகை தொழிலாளியாகவேலை பார்த்து வந்தார். இவர் பட்டறையில் இருந்த 40 கிராம் தங்கத்தை ...

கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவில் அருகே நேற்று சிலர்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆழியார் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போதுபணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் (வயது 37) ஆறுச்சாமி ...

கோவை குனியமுத்தூரைசேர்ந்தவர் தயானந்த் மற்றும் திருப்பூரை சேர்ந்த 20 மேற்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- கோவை லாலி ரோடு பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் மகள் நாகரத்தினம் (வயது 35) மகன் மணிகண்டன் (வயது 27) ஆகியோர் கோவை ஆர் .எஸ். புரத்தில் ஆன்லைன் ...

கோவை சிங்கநல்லூர் நீலீகோணம்பாளையம், ஆர் .கே.கே.புதூர் பகுதியில் அருள்மிகு. சித்தி விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் யாரோ மர்ம ஆசாமிகள் கதவின் பூட்டை உடைக்காமல், கதவை நெம்பி திறந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த 9 வெண்கல பானை, 6 வெண்கல தட்டு ,5 வெண்கல செம்பு 3 வெண்கல விளக்குகள் மற்றும் சில்வர் பாத்திரங்கள் ...