கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது  இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அந்த மாணவியின் தந்தையை நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர் நீதிமன்றத்தில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி, புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (வயது 34 ) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி கற்பகம் ( வயது 32) ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள்இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வெள்ள கிணறு ரயில்வே கேட் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் கணபதி ...

நெல்லை மாவட்டம் சிவகிரி பக்கம் உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48) இவரது மகன் மணிகண்டன் (வயது 19) இவர்கள் மணியக்காரம் பாளையம் அன்பு நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று சம்பள பணத்தை வாங்கி மது அருந்தினார்கள். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த மகன் மணிகண்டன் ...

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கிரே டவுன் பகுதியில் ஒரு பெட்டிக்கடை அருகே இன்று காலை 8-30 மணி அளவில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது ...

பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 5-வது குற்றவாளியும் இன்று கைது.. தப்பி ஓடும்போது தவறி விழுந்து கால் முறிந்தது..  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு, குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49)பாஜக கிளைத்தலைவர். கடந்த 3-ந் தேதி இரவு ...

ரூ. 2 லட்சம் மோசடி. பெண் மீது வழக்கு..!  கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், குப்புசாமி தேவர் விதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 42)இவரது வீட்டில் செந்தில்குமார் மனைவி சுனிதா ( வயது 43 ) என்பவர்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ரூ 2 லட்சம் போக்கியம் கொடுத்து ...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இதில் தொடர்புடைய பவர்களை கைது செய்ய கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை நேரத்தில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது சந்தேகபடும்படி  சென்ற 3 பேர்களை துரத்திச் சென்றபோது போலீஸ் ஜீப் இரும்பு கம்பியில் மோதி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம் பட்டியில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது .இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூருவில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை மேலாளர் சரவணன் செல்போனுக்கு அங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை யாரோ உடைக்க முயற்சி செய்வதாக குறுஞ்செய்தி வந்தது. உடனே அவர் விரைந்து சென்று ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 50 வயது கூலித் தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குழந்தைகள் வீட்டில் இல்லாத ...