தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, கோதுமை, மானிய விலை சிலிண்டர் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு ...

கோவை ஆர். எஸ். புரம். பெரியசாமி ரோட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர் மகாவீர் ஜெயின்,வியாபாரி. இவரது மனைவி பயல் எம்.ஜெயின் (வயது 32) சாட்டட் அக்கவுண்ட்ன்ட் ஆகவேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ் புரம் மெக்ரிக்கர் ரோட்டில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இருவர் இருசக்கர ...

கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம் பாளையம், திருமுருகன் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி புஷ்பலதா (வயது 38) இவர் தனது கணவர்,மகனுடன்சொந்த வீட்டில் முதல் தளத்தில் வசித்து வருகிறார்.தரைத்தளத்தில் இவரது மாமனார் ராஜேந்திரன் (வயது 70) தனது இரண்டாவது மனைவி சாந்தி (வயது50 )என்பவருடன்வசித்து வருகிறார்..புஷ்பலதாவை வீட்டை காலி செய்யுமாறு மாமனார் ராஜேந்திரன் ...

கோவை சரவணம்பட்டி ராமகிருஷ்ணா மில் அருகே கடந்த 1999 -ம் ஆண்டு முதல் ஏர்செல் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ 11 லட்சம் இருக்கும் .இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி சென்னையை சேர்ந்த அர்ஜுனன் (வயது 49) சரவணம்பட்டி போலீசில் ...

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி, தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க காளியாபுரத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த காளியாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி(வயது21) என்பவர் சிறுமிக்கு அறிமுகம் ஆனார். ...

தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரவுடி நான் ரூ 1 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபேஷ் செய்த ஜாகிர் உசேன் அதிரடி கைது.. சென்னை முகப்பேர் கிழக்கு ஸ் பேர்டன் நகர் 2வது தெரு வில் சக்கரவர்த்தி மகன் விஷ்ணு ரூபன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா நல்லூர் ...

கோவையில் நள்ளிரவில் விமானப்படை அதிகாரி குடிபோதையில் ரகளை… ஏடிஎம் மைய கேமராவை உடைத்தார்..!  கோவை ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது .இந்தகல்லூரியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமானப்படை நிர்வாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .இங்கு சண்டிகாரை சேர்ந்த அதிகாரி பூபிந்தர் சிங் பயிற்சிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நள்ளிரவு ...

மளிகை கடையில் அரிசி -எண்ணெய் திருடிய ஓட்டல் ஊழியர் கைது..! கோவை : மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கெண்டையூரை சேர்ந்தவர் ராஜன் (வயது 55) மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாமான்கள் வாங்குவது போல சென்ற ஒரு ஆசாமி அங்கிருந்த 26 மூட்டை அரிசி, 3 பெட்டி எண்ணைஆகியவற்றை ...

தனியார் மருத்துவமனையில் புகுந்து 4 பவுன் செயின் திருட்டு..!  கோவை மாவட்ட அன்னூர் பக்கம் உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 37) இவரது தாயார் கலைச்செல்வி .இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ளதனியார் மருத்துவமனையில்கால் வலிக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தன்று இவரது அறையில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை. ...

25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..!  கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் மனோகரன் வீதியைச் சேர்ந்தவர் காந்த ரூபன்(வயது 43) இவரது பெரியப்பா தங்கவேல் வெள்ளலூர் காந்தி நகரில் தனியாக வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்துவிட்டார்.இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன் வெள்ளலூரை சேர்ந்த சரவணன் மனைவி மகேஸ்வரி( வயது ...