கோவை மாவட்டம் ஆழியார் பக்கம் உள்ள மஞ்ச நாயக்கனூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது .இந்த கோவில் அருகே நேற்று சிலர்பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆழியார் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் பரமேஸ்வரன் அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போதுபணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே ஊரை சேர்ந்த ராஜசேகர் (வயது 37) ஆறுச்சாமி ...

கோவை குனியமுத்தூரைசேர்ந்தவர் தயானந்த் மற்றும் திருப்பூரை சேர்ந்த 20 மேற்பட்டவர்கள் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:- கோவை லாலி ரோடு பகுதியைச் சேர்ந்த பாக்கியலட்சுமி என்பவரின் மகள் நாகரத்தினம் (வயது 35) மகன் மணிகண்டன் (வயது 27) ஆகியோர் கோவை ஆர் .எஸ். புரத்தில் ஆன்லைன் ...

கோவை சிங்கநல்லூர் நீலீகோணம்பாளையம், ஆர் .கே.கே.புதூர் பகுதியில் அருள்மிகு. சித்தி விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவிலில் யாரோ மர்ம ஆசாமிகள் கதவின் பூட்டை உடைக்காமல், கதவை நெம்பி திறந்து உள்ளே சென்றுள்ளனர். அங்கிருந்த 9 வெண்கல பானை, 6 வெண்கல தட்டு ,5 வெண்கல செம்பு 3 வெண்கல விளக்குகள் மற்றும் சில்வர் பாத்திரங்கள் ...

சென்னை பெருநகரில் கடந்த ஒரு வாரத்தில் 2 பெண்கள் உட்பட 19 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். சென்னை பெருநகரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான குற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில், தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள வரதையம் பாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் அனுமதி இன்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னூர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த ஓட்ட வில் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு அறையில் குவியல் குவியலாக ...

கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி,கருமலை ரோட்டில் 40வது கொண்டை ஊசி வளைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இரும்பு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து உதவி பொறியாளர் பிரகாஷ் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்கு பதிவு செய்து வால்பாறை முதல் டிவிசனைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது ...

கோவை : கடந்த 7-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் கோவை வந்தது. அதில் பயணம் செய்த 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியை விட்டுச் சென்றுள்ளனர். அதை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து பார்த்தனர். அதில் அரிய வகை ஆமை,பாம்பு, சிலந்தி, ஒணான் உள்ளிட்டவை இருந்துள்ளன. பின்னர் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பேசி விமானநிலையத்துக்கு ...

திருப்புவனம்: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது, தங்கக் கொலுசுகளை திருடியதாக கோயில் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் ...

கோவை அருகே உள்ள கோவில் மேடு தடாகம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தாமோதரன், இவரது மகன் கண்ணன் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தடாகம் ரோடு சிவகாமி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். ...

திருநெல்வேலி: திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியலின இளைஞர்கள் 2 பேருக்கு நிகழ்ந்த வன்கொடுமை தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நேற்று விசாரணை மேற்கொண்டது. திருநெல்வேலி மணிமூர்த்திஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் இனத் இளைஞர்கள் மாரியப்பன், மனோஜ் குமார் ஆகியோரை கடந்த 30- ம் தேதி மது அருந்தி விட்டு நின்ற கும்பல் தாக்கியது. அவர்கள் இருவரிடம் ...